பொருளாதாரத்தில் பின்தங்கிய பொது பிரிவினருக்கு அளிக்கப்பட்ட 10 சதவீதம் இடஒதுக்கீட்டு மசோதாவை வரும் கல்வியாண்டில் இருந்து அமல்படுத்த அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
புனேயில் நிருபர்களை சந்தித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறுகையில், 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த மத்தியஅரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை, வரும் கல்வியாண்டில் அமல்படுத்தவேண்டும் என அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் நேற்று சுற்றறிக்கை அனுப்பி உள்ளோம். இதனை அமல்படுத்த வேண்டும் என அனைத்து மாநிலங்களையும் கேட்டுகொண்டு உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ... |
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |
*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ... |
Leave a Reply
You must be logged in to post a comment.