பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்த ராணுவத்துக்கு முழு சுதந்திரம் கொடுத்தவர் மோடி

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பா.ஜ.கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அதில் மத்திய மந்திரியும், தேர்தல்பொறுப்பாளருமான பிரகாஷ் ஜவடேகர் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர் அப்போது மத்தியில் ஆண்டகாங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிடம் ராணுவம் அனுமதிகேட்டது.

அதற்கு பிரதமராக இருந்த மன்மோகன்சிங் அனுமதி வழங்கவில்லை. ஆனால் புல்வாமாவில் தாக்குதல் நடத்தி 40 ராணுவ வீரர்களை கொன்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகள்மீது தாக்குதல் நடத்த ராணுவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி முழுசுதந்திரம் வழங்கினார். எனவே இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.

அதேபோன்று அணுகுண்டு சோதனை நடத்த நீண்டகாலமாக விஞ்ஞானிகள் அனுமதிகோரி வந்தனர். ஆனால் அப்போது இருந்த பிரதமர்கள் அனுமதி அளிக்கவில்லை.

அதன்பின்னர் 1999-ம் ஆண்டு பிரதமராக இருந்த அடல்பிகாரி வாஜ்பாய் அணுகுண்டு சோதனைக்கு அனுமதிவழங்கினார். இதுபோன்று பலவிதமான அதிரடி நடவடிக்கைகளை பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

இதுபோன்று பல்கலை கழகங்களில் 200 முக்கிய பணியிடங்களுக்கான வேலைவாய்ப்புகள், ராணுவ வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கு மருத்துவ வசதி உள்ளிட்டவற்றை பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு வழங்கியுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...