வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடுவார் என கூறப்படுகிறது.
மக்களவைதேர்தல் தொடங்குவதற்கு இன்னும் சிலவாரங்களே எஞ்சியுள்ளதால், தேர்தல்களம் சூடுபிடித்துள்ளது. இந்த சூழலில், பிரதமர் நரேந்திரமோடி தனது தொகுதியான வாரணாசியிலேயே மீண்டும் போட்டியிட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
வாரணாசி, உத்தரபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடி தனக்கு எதிராகப்போட்டியிட்ட ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை 3 லட்சம் வாக்குகளில் வென்றது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ... |
ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ... |
சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.