நான் வாயை திறந்தால் பலர் உள்ளே போகவேண்டி வரும். எனவே தரப்போதைக்கு நான் ஜாமீன் கேட்கபோவதில்லை. முதலில் கனிமொழி வெளியில்வரட்டும். பிறகு நான் ஜாமீன்_பற்றி யோசிக்கிறேன், என ஆ ராசா கூறியுள்ளார்.
மேலும் ஆ.ராசா பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததாவது .
திகார் சிறை வாழ்க்கை, தொழில் ரீதியாகவும் தனிபட்ட வகையிலும் என்னை மேலும்_செம்மையாக்கியுள்ளது.
நான் தற்காலிகமாக விடுதலையாக விரும்பவில்லை. இந்த வழக்கிலிருந்து முழுமையாக விடுதலைபெற வேண்டும் என்பது தான் எனதுநோக்கம். எனவே நான் ஜாமீன்கேட்டு எந்த கோர்ட்டிலும் மனுதாக்கல் செய்யவில்லை. நான் வாயை திறக்கும்போது, பலர் ஜெயிலுக்கு போகவேண்டி வரும் .
ஒவ்வொரு விஷயதையும் நான் கவனித்துகொண்டு தான் இருக்கிறேன். நிரந்தரமாகவே நான் ஜெயிலிலேயே இருந்துவிடுவேன் என நீங்கள் கருதிவிடக்கூடாது. முதலில் கனிமொழிக்கு ஜாமீன்_கிடைக்கட்டும், அவர் முதலில் சிறையிலிருந்து விடுதலையாகட்டும். அதற்க்கு பிறகுஜாமீன் மனு தாக்கல் செய்வதை பற்றி நான் யோசிக்கிறேன்,” என்று தெரிவித்ததார்
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |
கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ... |
கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ... |
Leave a Reply
You must be logged in to post a comment.