நான் வாயை திறந்தால் பலர் உள்ளே போகவேண்டி வரும்;

நான் வாயை திறந்தால் பலர் உள்ளே போகவேண்டி வரும். எனவே தரப்போதைக்கு நான் ஜாமீன் கேட்கபோவதில்லை. முதலில் கனிமொழி வெளியில்வரட்டும். பிறகு நான் ஜாமீன்_பற்றி யோசிக்கிறேன், என ஆ ராசா கூறியுள்ளார்.

மேலும் ஆ.ராசா பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததாவது .

திகார் சிறை வாழ்க்கை, தொழில் ரீதியாகவும் தனிபட்ட வகையிலும் என்னை மேலும்_செம்மையாக்கியுள்ளது.

நான் தற்காலிகமாக விடுதலையாக விரும்பவில்லை. இந்த வழக்கிலிருந்து முழுமையாக விடுதலைபெற வேண்டும் என்பது தான் எனதுநோக்கம். எனவே நான் ஜாமீன்கேட்டு எந்த கோர்ட்டிலும் மனுதாக்கல் செய்யவில்லை. நான் வாயை திறக்கும்போது, பலர் ஜெயிலுக்கு போகவேண்டி வரும் .

ஒவ்வொரு விஷயதையும் நான் கவனித்துகொண்டு தான் இருக்கிறேன். நிரந்தரமாகவே நான் ஜெயிலிலேயே இருந்துவிடுவேன் என நீங்கள் கருதிவிடக்கூடாது. முதலில் கனிமொழிக்கு ஜாமீன்_கிடைக்கட்டும், அவர் முதலில் சிறையிலிருந்து விடுதலையாகட்டும். அதற்க்கு பிறகுஜாமீன் மனு தாக்கல் செய்வதை பற்றி நான் யோசிக்கிறேன்,” என்று தெரிவித்ததார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...