இளைஞர்களால் தான் ஊழலை ஒழிக்க முடியுமாம் ராகுல் காந்தி புதிய கண்டுபிடிப்பு

இளைஞர் காங்கிரசின் இரண்டு நாள் மாநாடு இன்றுதொடங்கியது. இந்தமாநாட்டில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடக, கேரளா, ஒரிசா, பீகார், குஜராத், மகாராஷ்ட்ரா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களை சேர்ந்த இளைஞர் காங்கிரசார் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டை இளைஞர் காங்கிரஸ் பொதுசெயலாளர் ராகுல் காந்தி

தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

ஊழலை பற்றி எல்லோருமே பேசுகிறோம். அரசியலில் உள்ளே தான் மிகபெரிய ஊழல் நடைபெறுகிறது . இந்த_ஊழலை ஒழிக்க இளைஞர் கள் பெருமளவில்_அரசியலுக்கு வர வேண்டும். இளைஞர்கள் வந்தால்தான் ஊழல் இல்லாத அரசியலை உருவாக்கமுடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார் .

இளைஞர்கள் பெருமளவில் அரசியலுக்கு வரவேண்டும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை, அதே நேரத்தில் உங்கள் கட்சியில் இருப்பவர்களில் பெரும்பாலோனர் முதியவர்கள் என்பதிலும் எந்த மாற்று கருத்தும் இல்லை,

இளைஞராகிய (40 வயதில்) உங்கள் தந்தை ராஜிவ் காந்தி பிரதமராக இருந்த பொழுதுதான் இந்திய மக்களை அதிரவைத்த போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல் நடைபெற்றது , ஆனால் முதியவராகிய (72 வயதில்) எங்கள் தலைவர் வாஜ்பாய் பிரதமராக இருந்த பொழுது எந்த ஊழலிலும் சிக்கவில்லையே.

தமிழ் தாமரை VM .வெங்கடேஷ்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...