வங்கம் தந்த சிங்கம் டாக்டர். சியாம பிரசாத் முகர்ஜி

வங்கம் தந்த சிங்கம் தன் 33வது வயதில் கல்கத்தா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரானவர். சுதந்திர போராட்ட வீரர்.

காங்கிரஸ் கட்சி பாரதத்தை பிளந்து பாக்கிஸ்தான் உருவாக ஆதரவளித்தது. இவரோ பாக்கிஸ்தானை பிளந்து பஞ்சாப்பும்வங்கமும் பாரதத்துடன் இருக்கச்செய்தார்.

நேரு தலைமையிலான இடைக்கால மந்திரி சபையில் தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். காஷ்மீருக்குத் தனி அந்தஸ்து வழங்கப்பட்டதை எதிர்த்தார்.

ஒரு தேசத்திற்குள் இரண்டுகொடி இரண்டு சட்டமா? கூடாது கூடாது என்றார். காஷ்மீர் பாரதத்தின் பிரிக்கமுடியாத அங்கம் என்பதை உலகுக்குணர்த்திட போராடினார். நேரு – லியாகத் ஒப்பந்தத்தை எதிர்த்தார்.

பாராளுமன்ற விவாதத்தின் போது உன்னை ஒழித்துவிடுவேன் என்ற பிரதமர் நேருவைப்பார்த்து ஒழிப்பேன் என்ற உங்கள் எண்ணத்தை ஒழிப்பேன் என்று பதிலுரைத்த அஞ்சாநெஞ்சன்.

கட்டுக்கடங்காத காங்கிரஸ்க்கு கடிவாளமிட ஜனசங்கம் கண்டார்.

காஷ்மீரின் சிறப்புசட்டத்தை எதிர்த்து பெர்மிட் இன்றி காஷ்மீருக்குள் செல்வேன் என்று அறிவித்து காஷ்மீருக்குள் சிங்கமென சென்ற தேசியத்தலைவன்.

அந்தோ! நேரு-ஷேக் அப்துல்லா கூட்டு சதியால் அநியாயமாக மர்மமான முறையில் கொல்லப்பட்டார். இதுவரை அவர் எப்படி  கொல்லப்பட்டார் என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

காஷ்மீர் காக்க பலிதானமான முதல் அரசியல் தலைவர். காங்கிரஸ் நடத்திய அப்பட்டமான அரசியல் படுகொலை.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...