சில எம்.பி.க்களின் நடத்தை என்னை மிகவும் வேதனையடையச் செய்துள்ளது

கடந்த இருஆண்டுகளாக மாநிலங்களவையில் சில எம்.பி.க்களின் நடத்தை என்னை மிகவும் வேதனையடையச் செய்துள்ளது’, விதிகளையும், மரபுகளையும் மதிக்காமல் செயல்படுவது வேதனையளிக்கிறது. அவர்களது செயலால் அவையில் அமளி நிலவுவதோடு, மக்களின் பார்வையில் அவைமீதான மரியாதையும் சரிகிறது.  நாடாளுமன்றம் விதிகள் மற்றும் மரபுகளின்டியே இயங்குகிறது.

இந்த கூட்டத்தொடரில் சில எம்.பி.க்கள் சிலநேரங்களில் மசோதா நகல்கள் உள்ளிட்ட காகிதங்களைக் கிழித்து அவைத் தலைவர்மேஜை மீது வீசியெறிந்தனர். இது போன்ற செயல்கள் நமது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு பெருமைசேர்க்காது.

அண்மையில் அவைக்கு தற்காலிகமாகத் தலைமையேற்று நடத்திய பெண் எம்.பி.க்கு எதிராக எம்.பி. ஒருவர் தெரிவித்தகருத்து கண்டிக்கத்தக்கது.  பெண்களை அவமரியாதையாக நடத்துவதற்கு நமதுகலாசாரத்தில் இடமில்லை. இதுபோன்ற நடத்தை நாடாளுமன்ற ஜனநாயகத்தை சிறுமைப்படுத்தி விடும்.

நாடாளுமன்றம் மற்றும் சட்டப் பேரவைகளின் செயல்பாடுகளை முடக்குவது என்பது  மக்களுக்கு நம்பிக்கை துரோகம்செய்வது போன்றதே .

 துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு .

மகாராஷ்டிரத்தில் உள்ளாட்சித்தேர்தல் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவோருக்கு அம்மாநில தேர்தல்ஆணையம் ஆண்டுதோறும் விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டில் 14 பேர் இவ்விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு விருதுகளை வழங்கி பேசியது:

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

முதல்வர் மருந்தகம் இல்ல… ‘ம ...

முதல்வர் மருந்தகம் இல்ல… ‘முதல்வர் மாவகம்’ ; அண்ணாமலை விமர்சனம் முதல்வர் மருந்தகங்களில் மாவு விற்கப்படும் நிலையில், இதற்குப் பேசாமல், ...

பேட்ச் வொர்க் செய்த கட்டடத்தை த ...

பேட்ச் வொர்க் செய்த கட்டடத்தை திறந்த முதல்வர்; அண்ணாமலை குற்றச்சாட்டு அவசர அவசரமாக பேட்ச் வொர்க் செய்த கட்டடத்தை முதல்வர் ...

விரத மாலை அணிந்தார் நயினார் நாக ...

விரத மாலை அணிந்தார் நயினார் நாகேந்திரன் மதுரையில் நாளை மறுநாள் நடக்கும் முருகன் மாநாடு சிறப்பாக ...

காவல்துறையினர் பதவி உயர்விலும ...

காவல்துறையினர் பதவி உயர்விலும் ஏமாற்று வித்தை: தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம் திமுகவின் ஏமாற்று வித்தை, காவல்துறையினர் பதவி உயர்விலும் தொடர்வதாக ...

குடும்பத்தில் மட்டுமே வளர்ச்ச ...

குடும்பத்தில் மட்டுமே வளர்ச்சி -பிரதமர் மோடி சொந்த குடும்பத்தில் மட்டும் வளர்ச்சியுள்ளதாக ஆர்ஜேடி - காங்கிரஸ் ...

ஜி7 நாட்டு தலைவர்களுக்கு பிரதமர ...

ஜி7 நாட்டு தலைவர்களுக்கு பிரதமர் மோடி வழங்கிய பரிசுப் பொருட்கள் ஜி7 உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, கனடா, பிரான்ஸ், ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...