மிஷன் காஷ்மீர் பிரிதியடையும் பயங்கரவாதிகள்

அமித்ஷாவின் ‘மிஷன் காஷ்மீர்’! ஆகஸ்ட் 15-இல் பட்டிதொட்டிகளில் எல்லாம் தேசியக்கொடி ஏற்ற அதிரடி உத்தரவு!!

காஷ்மீர் உள்ள கிராமங்களிலும், பள்ளி, கல்லூரிகளிலும் சுதந்திர தினத்தை கொண்டாடுவதில்லை. இதற்கு அங்குள்ள முஸ்லிம் பிரிவினை வாதிகள் அனுமதிப்பதில்லை.

காஷ்மீரில் உள்ள பெரும்பாலான முஸ்லிம்களும் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு பயந்து சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில்லை. தங்கள் வீட்டுப்பிள்ளை களையும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி கல்வி நிலையங்களுக்கு அனுப்புவதில்லை.

காஷ்மீரில் பயங்கரவாதிகளை வேரோடும், வேரடிமண்ணோடும் ஒழிக்கும் மகத்தான பணியை கையில் எடுத்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்த ஆண்டு காஷ்மீரில் உள்ள அனைத்து கிராமங்களிலும், அதன் பஞ்சாயத்து தலைவர்களால் கொடியேற்றும் நிகழ்ச்சியை ஆகஸ்ட் 15-இல் நடத்த உத்தர விட்டுள்ளார்.

காஷ்மீரில் களையெடுக்கும் பணிக்கு, மத்திய அமைச்சர் அமித் ஷா ‘மிஷன் காஷ்மீர்’ என்று பெயர் சூட்டி உள்ளார்.

ஏற்கனவே காஷ்மீர் சென்ற அமித்ஷா, அங்கு பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்டுள்ள கிராமங்களின் பஞ்சாயத்து தலைவர்களை அழைத்து ஆலோசனை நடத்தியுள்ளார். தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான அஜித்தோவலும் காஷ்மீர் உளவுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இருந்தார்.

இதனிடையே, ஆகஸ்ட் 15-இல் சுதந்திரதின கொண்டாட்டத்தை தொடர்ந்து, 370-பிரிவையும் நீக்குவதற்கு அமித் ஷா திட்டமிட்டு உள்ளார்.

அமித்ஷா ‘மிஷன் காஷ்மீர்’ ஆபரேஷனுக் காகத்தான் கடந்த சிலநாட்களில் சுமார் 12,000 பாதுகாப்பு படையினர் கூடுதலாக அனுப்பி வைக்கப் பட்டுள்ளனர்.இதனால், காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளும், அவர்களுக்கு துணைபோகும் காஷ்மீர் முஸ்லிம்களும் பீதியடைந்துள்ளனர். அமித்ஷாவின் அதிரடியால் அவர்கள் நிலைகுலைந்து போய் உள்ளனர்.

‘மிஷன் காஷ்மீர்’ ஆபரேஷனுக்குப் பிறகு, நாடு முழுவதும் உள்ள தேச துரோகிகளை களையெடுக்க அமித்ஷா முடிவு செய்துள்ளார். இதனால், தமிழகத்தில் உள்ள தேசதுரோக கும்பல் இப்போதே கலக்கம் அடைந்து உள்ளன

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...