பொய்வழக்கை எதிர்கொண்ட மோடி எங்கே? ஊழல் வழக்கில் சிக்கி ஓடி ஒழிந்த சிதம்பரம் எங்கே?

போலிவழக்கு புனைந்து, மோடியையும், அமித்ஷாவையும் விரட்டோ விரட்டென்று விரட்டி தொல்லைக் கொடுத்தது காங்கிரஸ் அரசாங்கம்!

மோடி மீது மட்டும் 5விசாரணை கமிஷன்கள் 10 வருட காங்கிரஸ் ஆட்சியில்!, ஆனால், அவர்கள் ஓடி ஒழியவில்லை! நள்ளிரவில் நீதிமன்றக்கதவை தட்டவில்லை! முன்ஜாமீன் வாங்க வில்லை!

ஐயையோ பழிவாங்குகிறார்களே என்று கூச்சல் போடவில்லை! கோபேக் மன்மோகன் என்று பலூன் விட வில்லை! கட்சிக்காரர்களுக்கு 200 ஓவா கொடுத்து ட்ரெண்டிங் செய்ய வில்லை!

வழக்குகளை வலிமையாக எதிர் கொண்டார்கள்! அடிமைகள் அரசு நடந்த காலத்திலேயே நிரபராதிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டு வெளியே வந்தார்கள்!, கொஞ்சம் யோசியுங்க மக்களே! . . .

பெயிலுக்காக பலமுறை கோர்ட்வாசல் சென்று, இன்று ஓடி ஒளியும் சிதம்பரம் எங்கே?, தன்னை பொய்வழக்கில் சிக்கவைத்து 9 மணி நேரமாக கேட்ட கேள்விக்கு பதிலளித்த மோடியின் நேர்மை எங்கே?

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ � ...

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ விரும்பவில்லை வன்முறைச் சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வேலை வாய்ப்பின்மை, ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

மருத்துவ செய்திகள்

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...