அண்ணா ஹசாரே இன்று ஒரு நாள் உண்ணாவிரதத்தை மேற்கொள்கிறார் இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது
தனது இயக்கம் சுதந்திரத்துகான இரண்டாவது_போராட்ட இயக்கம் என குறிப்பிட்டார். ஊழல்வாதிகளாக அரசியல்வாதிகள் மாறிவிட்டனர்.
அவர்களுக்கு பாடம் கற்பிக்கவேண்டும் இன்று ஒரு நாள் உண்ணா விரதம் இருக்க_உள்ளேன். டிசம்பர் 27ம் தேதியிலிருந்து நீண்ட உண்ணாவிரதத்தை மேற் கொள்ள உள்ளேன் என்று ஹசாரே தெரிவித்தார் .
ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ... |
முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ... |
ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.