இஸ்ரோவுக்கு உலக நாடுகள் ஆதரவு

சந்திரயான் 2 விண்கலத்துடனான சிக்னலை திரும்ப பெறுவதற்கு இஸ்ரோவிற்கு உதவ தாங்கள் தயாராக உள்ளதாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியநாடுகளின் விண்வெளி ஆய்வு மையங்கள் தெரிவித்துள்ளன.

NASA வின் பாராட்டு மழையில் ISRO…

“விண்வெளி கடினமானது. குறிப்பாக நிலவின் தென்துருவ பகுதியில் விக்ரம் லேண்டர் தரையிறங்க முயற்சிசெய்துள்ளது NASA வை மிகவும் ஈர்த்துள்ளது. வரும்காலத்தில் ISRO உடன் இணைந்து NASA சூரிய மண்டலத்தை ஆய்வுசெய்ய ஆவலுடன் காத்திருக்கிறது”… என்று NASA விஞ்ஞானிகள் டிவிட்டரில் ISRO க்கு பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர்…

ஐக்கிய அரபு அமீரக விண்வெளி ஆய்வு மையம்

நிலவில் தரையிறங்கும்போது தொடர்பை இழந்த சந்திரயான் 2 உடனான தொடர்பை பெற இஸ்ரோவிற்கு எங்களின் முழு ஆதரவையும் தர தயாராக உள்ளோம். விண்வெளி ஆய்வுதுறையில் இந்தியா ஒரு முக்கியமான அங்கம் என்பதை இந்தியா நிரூபித்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சி மற்றும் சாதனைகளுக்கு துணையாக இருப்போம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய விண்வெளி ஆய்வுமையம்

நிலவில் தரையிறங்க சில கி.மீ., தொலைவில் விக்ரம் லேண்டர் இருந்தது. இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவின் இந்தமுயற்சிகளை பாராட்டுகிறோம். தொடர்ந்து நாம் இணைந்தே விண்வெளி ஆய்வுதொடர்பான பயணத்தை மேற்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

பிரான்ஸ் அதிபர்

விக்ரம் லேண்டர் நிலவின் தென்பகுதியில் தரையிறங்க முயற்சி செய்துள்ளது மிகபெரிய சாதனை மிகவும் கடுமையானதும் கூட ,,,

நேபாள பிரதமர்

மோடியும் இஸ்ரோவும் சேர்ந்து வரும் காலங்களில் சந்திராயனை வெற்றிஅடைய செய்வார்கள் ,,

ராஜபக்சே இலங்கை முன்னாள் அதிபர்

சந்திராயன் 2 தோல்வி அடைய வில்லை, இதுவே உலகநாடுகள் செய்யாத சாதனை.. இந்தியாவின் இந்தசாதனை எங்கள் ஆசிய கண்டத்திற்க்கே பெருமையாக கருதுகிறோம் ,,

அயல் நாட்டு பத்திரிக்கைகள்….அயல் நாட்டு விண்வெளி ஆய்வுஇதழ்கள் என்ன சொல்கிறது…

1) வாஷிங்டன் போஸ்ட்….

ஏற்கனவே மூன்று நாடுகள் அமெரிக்கா , ரஷ்யா, சீனா 38 முறை சாப்ட்லேண்டிங் செய்ய முயற்சி செய்ததில் இதில் பாதிக்கும் மேல் தோல்வியை சந்தித்துள்ளதை குறிப்பிட்டுள்ளது…

அமெரிக்கா 10 முறை, ரஷ்யா 7 முறை மற்றும் சீனா 5 முறை தோல்வியை சந்தித்துள்ளது…
அதன் பிறகுதான் இந்த நாடுகள் வெற்றியை சந்தித்து உள்ளது…

நான்காவது நாடாக இந்தியா இந்த ஒருமுறை தோல்வியை சந்தித்து உள்ளதை குறிப்பிட்டுள்ளது…

2) அமெரிக்காவில் உள்ள Wired இதழில்.

லேண்டர் மட்டுமே தரையிறங்கவில்லை என்பதை குறிப்பிட்டு சந்திராயன் 2 முழுவதும் தோல்வி அடையவில்லை என்று எழுதியுள்ளனர்..

3) நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை…

இந்தியாவின் பொறியியல்சக்தியும் விண்வெளி ஆராய்ச்சி வளர்ச்சியும் சர்வதேச அளவில் குறிக்கோள் கொண்டுள்ளது என்றும்… சந்திராயன் 2 மிஷன் ஒருபகுதி லேண்டர் மட்டுமே தோல்வி அடைந்தது மற்றும் ஆர்பிட்டர் மூலம் ஆய்வு நடந்துவரும் என்று தெரிவித்துள்ளார்கள்…

4) பிரெஞ்ச் லீ மாண்டே….

சற்றே கற்பனை செய்து பாருங்கள்…ஒருவிமானம் செல்லும் வேகத்தை விட10 மடங்கு அதிக வேகத்தில் விண்வெளியில் விண்கலம் செல்கிறது.அந்த வேகத்தில் ஒருசில நிமிடங்களில் நேரடியாக மனித தலையீடு இல்லாமல் நிலவில் சாப்ட் லேண்டிங் செய்வது எப்படிப்பட்ட முக்கிய பணி என்பது என்று குறிப்பிட்டிள்ளது…

அயல் நாட்டு விண்வெளி ஆய்வு இதழ்கள்….

1) NASA Spaceflight ஆசிரியர் கிரிஷ் ஜி…

95% வெற்றியை ஆர்பிட்டர் ஆய்வுவிண்கலம் தந்து உள்ளது… லேண்டர் தரையிறங்குவதில் தோல்வி அடைந்ததாலும் சந்திராயன் 2 மிஷன் 95% வெற்றியை பெற்று ஆர்பிட்டர் நிலவை சுற்றி ஆய்வு செய்து வருகிறது.

2) Planetary Society Senior Editor எமிலி லக்டவாலா….

அனைவரும் நினைவில் வையுங்கள், லேண்டர் தரையிறங்குவதில் பின்னடைவு இருந்தபோதிலும், இந்தியா இரண்டாவது முறையாக நிலவைசுற்றி ஆய்வு செய்யும் ஆர்பிட்டர் வெற்றிகரமாக இயங்கி வருகிறது…

2 வாரங்களுக்கு மட்டுமே ஆய்வுசெய்யும் லேண்டர் தரையிறங்குவதில் தோல்வி அடைந்தாலும், 1 வருடம் ஆய்வு செய்யும் ஆர்பிட்டரை வெற்றிகரமாக இந்தியா செலுத்தி உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்…

விஞ்ஞான ரீதியாக சந்திராயன் 2 மிஷன் 95% வெற்றியை படைத்துள்ளது ISRO என்று உலக நாடுகள் இந்தியாவுக்கு பாராட்டுக்களை தெரிவித்துவருகின்றனர்….

அங்கு நம்நாட்டு ஊடகங்களை போல் தேசதுரோக மற்றும் உண்மையை மறைக்கும் ஊடகங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

உஷா சங்கர்…..

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...