கருணாநிதியின் சொந்த வார்டை பிடித்த பாஜக

தமிழகத்தில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சிதேர்தல் இரண்டு கட்டங்களாக கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. வாக்குபதிவுக்கு பிறகு வாக்குப்பெட்டிகள் சீல்வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பது போடப்பட்டது. தேர்தலில் மக்கள் அளித்த வாக்குகளை எண்ணும்பணி நேற்று முன்தினம் காலை தொடங்கியது. விடியவிடிய வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நேற்று பிற்பகல் வரை நீடித்தது.

 

இதனிடையே திமுக மூத்த தலைவர் கருணாநிதியின் சொந்தவார்டில் பாஜக வேட்பாளர் வெற்றிபெற்றுள்ளார். மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும் திமுக மூத்த தலைவருமான கருணாநிதியின் சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்தில் இருக்கிறது.

அவர் பிறந்துவளர்ந்த வீடு அங்கிருக்கும் 5 வது வார்டில் அமைந்துள்ளது. அண்மையில் நடந்துமுடிந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், அங்கு பாஜக வேட்பாளர் அரவிந்தன் என்பவர் வெற்றிபெற்றுள்ளார். அவரை எதிர்த்து நின்ற திமுக வேட்பாளர் தோல்வியை சந்தித்துள்ளார். கருணாநிதியின் சொந்த வார்டிலேயே பாஜக வென்றிருப்பது திமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

One response to “கருணாநிதியின் சொந்த வார்டை பிடித்த பாஜக”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...