நீங்கள் டெல்லிக்கு வாங்க விவாதிப்போம்

அரசியலில் ஒருவருக்கொருவர் எதிரும் புதிருமாக விளங்கும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும், மேற்கு வங்க முதல்வர் மமதாபானர்ஜி இருவரும், கொல்கத்தாவில் இன்று நேருக்கு நேர் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடியை , முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் சந்தித்தார். இந்தசந்திப்பு மற்றும் ஆலோசனைக்கு பிறகு, நிருபர்களிடம் மமதா பானர்ஜி கூறுகையில், “மேற்குவங்கத்தில் உள்ள மக்கள் என்.ஆர்.சி (குடிமக்களின் தேசிய பதிவு) மற்றும் தேசியகுடியுரிமை சட்டத் திருத்தம் (சி.ஏ.ஏ) ஆகியவற்றை ஏற்கவில்லை என்று நான் பிரதமரிடம் தெரிவித்தேன். நீங்கள் அதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கூறினேன். ஆனால், பிரதமர், நான் அரசு திட்டங்களுக்காக இங்கேவந்து இருக்கிறேன், எனவே நீங்கள் டெல்லிக்கு வாங்க. விவாதிப்போம் என்று அவர் கூறினார்” இவ்வாறு மமதா தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...