வைகுண்டத்தில் சாமகானம் உண்டே தவிர ராமநாம கானம் உண்டா?

ஸ்ரீ ராமன் தனது அவதார காலத்தை பூர்த்தி செய்து கொண்டு வைகுண்டம் செல்ல திட்டமிட்டார், அதே நேரத்தில் தன்னுடன் இருக்கும் சகல ஜீவராசிகளையும் தன்னுடன் அழைத்து செல்ல திட்டமிட்டார் ஆஞ்சநேயரையும் அழைத்து தன்னுடன் நீயும் வா என்று அன்புடன் அழைத்தார் .

அனுமான் "முடியாது….. முடியாது…. முடியாது…… என்று மூன்று முறை கூறினார் பிறகு அதற்க்கான் காரணத்தையும் தெரிவித்தார் .

பிரபோ நான் வருவதென்றால் இந்த உடலையும் நீத்தல்லவா வரவேண்டும் என் உடலை விடுவதற்க்கில்லையே , உன்னால் ஆலிங்கனம் பெற்றது அல்லவே என் மேனி , இதை நான் எங்கனம் நீங்குவேன்.

தவிர உன் வரலாற்று பெட்டகமான ஸ்ரீமத் ராமாயணத்தை அங்கே கேட்க்க முடியாதே
உன்னையும் அங்கே சேவிக்க முடியாதே , நீ ராமனாக அங்கே இருக்க மாட்டாயே .

அங்கு சாமகானம் உண்டே தவிர ராமநாம கானம் உண்டா? என்று சொன்னாராம் .

எனவேதான் ஸ்ரீராமாயணம் சொற்ப்பொழிவு நடக்கும் இடங்களிலும் பாராயணம் செய்யும் இடங்களிலும் சிரசின் மேல் இரு கைகளையும் குவித்து அஞ்சலி செய்த வண்ணம் ராமன் முன்பாக அமர்ந்து தியானத்தில் இருக்கும் ஆஞ்சநேயருக்கு தனி ஸ்தானம்கொடுத்து பாராயணம் செய்வார்கள்.

ஆஞ்சநேயரையும், அனுமான் , ஆஞ்சநேயர், ஆஞ்சநேயன், ஆஞ்சனேயர், ஆஞ்சநேயரை

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு மாற்றங்கள்’ – பிரதமர் மோடி பெருமிதம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் கடந்த 11 ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப� ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப்பதை பார்ப்பது மகிழ்ச்சி நரேந்திர மோடி பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்று, ஓராண்டு ...

சமூகநீதி எப்படி சாத்தியமாகும்

சமூகநீதி எப்படி சாத்தியமாகும் திருமண ஆசை காட்டி பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் வன்கொடுமை ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி. ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி.மு.க., அரசு நாடகமாடுகிறதா: நயினார் நகேந்திரன் கேள்வி தமிழகத்தின் கொங்கு பகுதியில் பெருகி வரும் கொலை, கொள்ளை ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவ ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறுவதில் கவனம்; பிரதமர் மோடி பெருமிதம் ''கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்பு துறையில் பல்வேறு மாற்றங்கள் ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற� ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற்றி; இந்தியாவில் குறைந்தது நக்சல் வன்முறை இல்லாத இந்தியாவை உருவாக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைக்கு மத்தியில், ...

மருத்துவ செய்திகள்

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...