வைகுண்டத்தில் சாமகானம் உண்டே தவிர ராமநாம கானம் உண்டா?

ஸ்ரீ ராமன் தனது அவதார காலத்தை பூர்த்தி செய்து கொண்டு வைகுண்டம் செல்ல திட்டமிட்டார், அதே நேரத்தில் தன்னுடன் இருக்கும் சகல ஜீவராசிகளையும் தன்னுடன் அழைத்து செல்ல திட்டமிட்டார் ஆஞ்சநேயரையும் அழைத்து தன்னுடன் நீயும் வா என்று அன்புடன் அழைத்தார் .

அனுமான் "முடியாது….. முடியாது…. முடியாது…… என்று மூன்று முறை கூறினார் பிறகு அதற்க்கான் காரணத்தையும் தெரிவித்தார் .

பிரபோ நான் வருவதென்றால் இந்த உடலையும் நீத்தல்லவா வரவேண்டும் என் உடலை விடுவதற்க்கில்லையே , உன்னால் ஆலிங்கனம் பெற்றது அல்லவே என் மேனி , இதை நான் எங்கனம் நீங்குவேன்.

தவிர உன் வரலாற்று பெட்டகமான ஸ்ரீமத் ராமாயணத்தை அங்கே கேட்க்க முடியாதே
உன்னையும் அங்கே சேவிக்க முடியாதே , நீ ராமனாக அங்கே இருக்க மாட்டாயே .

அங்கு சாமகானம் உண்டே தவிர ராமநாம கானம் உண்டா? என்று சொன்னாராம் .

எனவேதான் ஸ்ரீராமாயணம் சொற்ப்பொழிவு நடக்கும் இடங்களிலும் பாராயணம் செய்யும் இடங்களிலும் சிரசின் மேல் இரு கைகளையும் குவித்து அஞ்சலி செய்த வண்ணம் ராமன் முன்பாக அமர்ந்து தியானத்தில் இருக்கும் ஆஞ்சநேயருக்கு தனி ஸ்தானம்கொடுத்து பாராயணம் செய்வார்கள்.

ஆஞ்சநேயரையும், அனுமான் , ஆஞ்சநேயர், ஆஞ்சநேயன், ஆஞ்சனேயர், ஆஞ்சநேயரை

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...