லோக் பால் மசோதா தொடர்பான போராட்டத்தை தொடங்குவதற்க்கு முன்பாக இது தொடர்பான நாடாளு மன்றத்தின் முடிவுகு காத்திருக்குமாறு அண்ணா_ஹசாரேவை மத்திய அரசு கேட்டுகொண்டுள்ளது.
லோக்பால் மசோதாவின் ஒரு சில அம்சங்களை ஹசாரே குழுவினர் எதிர்தத்துவறுன்றனர். இது அரசுக்கும் தெரியும் . ஆனால் நாடாளுமன்றத்தில் இந்தமசோசாவின் இறுதி வடிவம் எப்படி_வருகிறது என்பதை பொறுத்து இருந்து பாருங்கள் என்று நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார் .
1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ... |
நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.