லோக் பால் மசோதா தொடர்பான போராட்டத்தை தொடங்குவதற்க்கு முன்பாக இது தொடர்பான நாடாளு மன்றத்தின் முடிவுகு காத்திருக்குமாறு அண்ணா_ஹசாரேவை மத்திய அரசு கேட்டுகொண்டுள்ளது.
லோக்பால் மசோதாவின் ஒரு சில அம்சங்களை ஹசாரே குழுவினர் எதிர்தத்துவறுன்றனர். இது அரசுக்கும் தெரியும் . ஆனால் நாடாளுமன்றத்தில் இந்தமசோசாவின் இறுதி வடிவம் எப்படி_வருகிறது என்பதை பொறுத்து இருந்து பாருங்கள் என்று நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார் .
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |
100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ... |
கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.