லோக் பால் மசோதா தொடர்பான போராட்டத்தை தொடங்குவதற்க்கு முன்பாக இது தொடர்பான நாடாளு மன்றத்தின் முடிவுகு காத்திருக்குமாறு அண்ணா_ஹசாரேவை மத்திய அரசு கேட்டுகொண்டுள்ளது.
லோக்பால் மசோதாவின் ஒரு சில அம்சங்களை ஹசாரே குழுவினர் எதிர்தத்துவறுன்றனர். இது அரசுக்கும் தெரியும் . ஆனால் நாடாளுமன்றத்தில் இந்தமசோசாவின் இறுதி வடிவம் எப்படி_வருகிறது என்பதை பொறுத்து இருந்து பாருங்கள் என்று நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார் .
டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ... |
சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ... |
பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.