பாஜக எம்பிக்கள் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் – பிரதமர் மோடி

சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனாவைரஸ் தற்போது 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உயிர்பலி வாங்கிவருகிறது.  கொரோனா தொற்றுநோயால் உலகளாவிய இறப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியுள்ளது.  உலகெங்கிலும் 1 லட்சத்து 69 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப் பட்டுள்ளனர்.
இந்நிலையில், பாஜக. எம்.பி.க்கள் ஒவ்வொருவரும் தங்கள்தொகுதிகளுக்கு சென்று கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
தலை நகர் டெல்லியில் பா.ஜ.க.வின் ஆட்சி மன்றக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திரமோடி, பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின்கட்காரி மற்றும் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உள்பட பலர் பங்கேற்றனர்.இந்தகூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
பா.ஜ.க. எம்.பி.க்கள் தங்கள் தொகுதிகளுக்குசென்று மக்களிடம் கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், விமான நிலையங்கள், துறைமுகங்களில் பணியாற்றிவரும் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கு தன்னுடைய பாராட்டுதல்களை தெரிவித்த பிரதமர் மோடி, கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் ஊடகங்களின் பணியையும் பாராட்டினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...