பகவத் கீதைக்கு தடைவிதிக்ககோரும் மனுவை சைபீரிய நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது .முன்னதாக பகவத்கீதைக்கு தடைவிதிக்க கோரி ரஷ்ய நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டிருந்தது.
இந்த விவகாரம் இந்தியாவில் பெரும்பரபரப்பை உருவாக்கியது
. இதையடுத்து பாரதிய ஜனதா உள்ளிட்ட பல அமைப்புகள் இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்தன, இந்தநிலையில் புனித நூலான பகவத் கீதைக்கு தடைவிதிக்ககோரும் மனுவை தள்ளுபடிசெய்வதாக சைபீரிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும் |
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.