7 நாள் தனிமைப்படுத்திக் கொள்ள பாஜக முதல்வர் முடிவு….

காங்கிரஸ் எம்எல்ஏ இம்ரானுக்கு கொரோனா உறுதியானதையடுத்து 7 நாள் தன்னைதானே தனிமைப்படுத்திக்கொள்ள குஜராத் முதல்வர் விஜய்ரூபானி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் தற்போது வரை கொரோனா வைரஸால் 617 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 55 பேர் மீண்டு வந்திருக்கிறார்கள், 28 பேர் உயிரிழந்துள்ளனர். அம்மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், காதியா-ஜமால்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இம்ரான் கெடவாலா.

இந்நிலையில் நேற்று முதல்வர் விஜய் ரூபானியை காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த மூன்று எம்.எல்.ஏக்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்தகூட்டத்தில் சில அமைச்சர்களும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். பின்னர், அடுத்த சிலமணி நேரங்களிலேயே அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்த நிலையில் கொரோனா சோதனைசெய்த அவர் முடிவு தெரியும் முன்னரே முதல்வருடனான ஆலோசனை மற்றும்  செய்தியாளர்கள் சந்திப்புகளில் கலந்து கொண்டுள்ளார்.

இந்த கூட்டத்தில் தனிமனித விலகல் கடைப்பிடிக்கப்பட்டாலும் பலருக்கு கொரோனா பரவி இருக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது. இதனையடுத்து,  7 நாள் தன்னைதானே தனிமைப்படுத்திக் கொள்ள குஜராத் முதல்வர் விஜய் ரூபானி முடிவு செய்துள்ளார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலக வல்லரசாக மாறிவரும் இந்தியா ...

உலக வல்லரசாக மாறிவரும் இந்தியா – பிரதமர் மோடி பெருமிதம் ''இந்தியர் ஒவ்வொருவரும் நாட்டின் வளர்ச்சிக்காக இரவு பகலாக உழைக்கின்றனர். ...

கல்வியை அரசியல் ஆக்காதீர்கள் : � ...

கல்வியை அரசியல் ஆக்காதீர்கள் : முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் கடிதம் புதிய கல்வி கொள்கையை ஏற்க தமிழகம் மறுத்து வரும் ...

10 ஆண்டுகளில் மருத்துவ செலவு குற� ...

10 ஆண்டுகளில் மருத்துவ செலவு குறைவு – ஜே பி நட்டா மத்திய அரசின் சுகாதாரத் திட்டங்களினால் 10 ஆண்டுகளில் மக்கள் ...

முழு நேர்மை, அர்ப்பணிப்புடன் பண ...

முழு நேர்மை, அர்ப்பணிப்புடன் பணியாற்ற புதிய முதல்வர் உறுதி 'டில்லியின் ஒவ்வொரு குடிமகனின் நலன், ஒட்டுமொத்த மேம்பாட்டுக்காக முழு ...

டில்லி மக்களுக்கு அமித்ஷா பாரா� ...

டில்லி மக்களுக்கு அமித்ஷா பாராட்டு வஞ்சக ஆட்சிக்கு, முற்றுப்புள்ளி வைத்த டில்லி மக்களுக்கு பாராட்டு ...

அரசின் பிடியில் இருந்து கோவில்� ...

அரசின் பிடியில் இருந்து கோவில்கள் அனைத்தும் விடுவிக்கப்படும் – அண்ணாமலை திட்டவட்டம் ''தமிழகத்தில் பா.ஜ., ஆட்சிக்கு வந்த உடன், அரசின் பிடியில் ...

மருத்துவ செய்திகள்

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.