உலக நாடுகள் மத்தியில் தனது மதிப்பை உயர்த்தி கொண்டவர் மோடி

மதிப்புக்குரிய மோடி அவர்கள் உலகளவில் தன்னை உயர்த்தி கொண்டார். உலகரங்கு உயர்த்தியது. அல்லது இதுவும் மாயையா….

சில உலகநிகழ்வுகள்  மோடியுடன் பேச்சுவார்த்தை பிற உலகு ஊடகங்கள் கூட வெளியிடுகிறதே.முதலில் மோடி தன்னை உயர்த்தி கொண்டார். பிறகு அதை உலகநாடுகள் பயன் படுத்தி கொள்கின்றன.

இன்று உக்ரைன் போர்நிறுத்த முடியுமா என்று இங்கிலாந்து (பெண்) மந்திரி இங்குவந்து ஆலோசனை செய்கிறார் (30.03.2022). இது நம் நாட்டின் தலைமைக்கு பெருமைதானே.20,000 மருத்துவ மாணவர்களை போர்முனையில் இருந்து மீட்டுவருவது சாதாரணமான வேலையா? அதை செய்திருக்கிறார்கள்.

அஃது எப்படி? உக்ரைனிடமும் ஒத்துழைப்பு , போர்தொடுக்கும் ரஷ்யாவிடம் இருந்தும் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே இதுசாத்தியம். என்றோ இவர் ஊர் சுற்றியதன் பலன் இந்த போர்க் காலத்தில் பயன் படுகிறது.

உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு கொரோனா மருந்து நம்நாட்டில் இருந்து இலவசமாகக் கொடுத்தது இன்று நம்மேல் மரியாதை தருகிறது. ஆகவே மோடி சொல்வதை பிறநாடுகள் கேட்கின்றன.

எல்லா நாடுகளுக்கும் நண்பனாக ஒரு நாடுஇருப்பது, பல நேரங்களில் முள் மேல் நடப்பது போன்று இருக்கும்.

கொரோனா காலத்தில் உலகம்முழுவதும் அவ்வளவு குறைந்த விலையில் பெட்ரோல் கிடைத்தது. அப்போதுகூட நம் நாட்டில் இவர் பெட்ரோல் விலையைக் குறைக்கவில்லை என்று இவர்மேல் எனக்கு வருத்தம் உண்டு. அஃது இன்னும் குறையவில்லை என்றாலும் மோடி மிக சிறந்த தலைவர் என்பதில் மாரு கருது இல்லை.

ஒரு வாசகரின் கடிதம் 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் 3வது பெரிய பொருளாதார நாட� ...

உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது என்ன? சிறு நகர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில� ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள் குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் ப� ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி வேண்டுகோள் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட் ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியை மறந்து விட்டது பாகிஸ்தான் – அமித்ஷா மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு ப� ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள்: திமுக அரசுக்கு பா.ஜ., வலியுறுத்தல் கடந்த 152 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கீரிப்பாறை ...

தவிக்கும் தென் மாவட்ட மக்கள்

தவிக்கும் தென் மாவட்ட மக்கள் ''தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீர் மாசுபட்டிருப்பதால் தென் ...

மருத்துவ செய்திகள்

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...