கொரோனாக்கு பிந்தைய நவீன உலகில், இந்தியா தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கும்

கொரோனா வைரஸுக்கு சாதி, மதம், இனம் என்ற பாகுபா டெல்லாம் கிடையாது. எனவே, கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றிபெற நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர், இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ” கொரோனா வைரஸுக்கு ஜாதி, இனம், மதம், மொழி, தேசங்களின் எல்லைகள் என்ற எந்த பாகுபாடும் கிடையாது.

எனவே, கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றிப் பெற நாம் தொடர்ந்து ஒற்றுமையுடனும், சகோதர உணர்வுடனும் இருந்து செயல்படவேண்டியது அவசியம்” என மோடி கூறியுள்ளார்.

மேலும், “உலகளவில் தற்போது எழுந்துள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான திறமை இந்தியர்களிடம் உள்ளது. இந்தியர்களின் இந்ததிறனும், அறிவும் இந்தியாவை மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகையும், மனிதகுலத்தையும் வழிநடத்துவதாக இனிஇருக்கும்” என்று மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு நீட்டிப்பு: நிபுணர்களுடன் கலந்தாலோசிக்கவில்லையா மோடி?

அத்துடன், ” கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பிந்தைய நவீன உலகில், இந்தியா தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்வதற்கான வாய்ப்பு நமக்கு உருவாகியுள்ளது. இந்தவாய்ப்பை நாம் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்” என்றும் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...