கொரோனாக்கு பிந்தைய நவீன உலகில், இந்தியா தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கும்

கொரோனா வைரஸுக்கு சாதி, மதம், இனம் என்ற பாகுபா டெல்லாம் கிடையாது. எனவே, கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றிபெற நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர், இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ” கொரோனா வைரஸுக்கு ஜாதி, இனம், மதம், மொழி, தேசங்களின் எல்லைகள் என்ற எந்த பாகுபாடும் கிடையாது.

எனவே, கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றிப் பெற நாம் தொடர்ந்து ஒற்றுமையுடனும், சகோதர உணர்வுடனும் இருந்து செயல்படவேண்டியது அவசியம்” என மோடி கூறியுள்ளார்.

மேலும், “உலகளவில் தற்போது எழுந்துள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான திறமை இந்தியர்களிடம் உள்ளது. இந்தியர்களின் இந்ததிறனும், அறிவும் இந்தியாவை மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகையும், மனிதகுலத்தையும் வழிநடத்துவதாக இனிஇருக்கும்” என்று மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு நீட்டிப்பு: நிபுணர்களுடன் கலந்தாலோசிக்கவில்லையா மோடி?

அத்துடன், ” கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பிந்தைய நவீன உலகில், இந்தியா தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்வதற்கான வாய்ப்பு நமக்கு உருவாகியுள்ளது. இந்தவாய்ப்பை நாம் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்” என்றும் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலக வல்லரசாக மாறிவரும் இந்தியா ...

உலக வல்லரசாக மாறிவரும் இந்தியா – பிரதமர் மோடி பெருமிதம் ''இந்தியர் ஒவ்வொருவரும் நாட்டின் வளர்ச்சிக்காக இரவு பகலாக உழைக்கின்றனர். ...

கல்வியை அரசியல் ஆக்காதீர்கள் : � ...

கல்வியை அரசியல் ஆக்காதீர்கள் : முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் கடிதம் புதிய கல்வி கொள்கையை ஏற்க தமிழகம் மறுத்து வரும் ...

10 ஆண்டுகளில் மருத்துவ செலவு குற� ...

10 ஆண்டுகளில் மருத்துவ செலவு குறைவு – ஜே பி நட்டா மத்திய அரசின் சுகாதாரத் திட்டங்களினால் 10 ஆண்டுகளில் மக்கள் ...

முழு நேர்மை, அர்ப்பணிப்புடன் பண ...

முழு நேர்மை, அர்ப்பணிப்புடன் பணியாற்ற புதிய முதல்வர் உறுதி 'டில்லியின் ஒவ்வொரு குடிமகனின் நலன், ஒட்டுமொத்த மேம்பாட்டுக்காக முழு ...

டில்லி மக்களுக்கு அமித்ஷா பாரா� ...

டில்லி மக்களுக்கு அமித்ஷா பாராட்டு வஞ்சக ஆட்சிக்கு, முற்றுப்புள்ளி வைத்த டில்லி மக்களுக்கு பாராட்டு ...

அரசின் பிடியில் இருந்து கோவில்� ...

அரசின் பிடியில் இருந்து கோவில்கள் அனைத்தும் விடுவிக்கப்படும் – அண்ணாமலை திட்டவட்டம் ''தமிழகத்தில் பா.ஜ., ஆட்சிக்கு வந்த உடன், அரசின் பிடியில் ...

மருத்துவ செய்திகள்

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...