பாஜக நிா்வாகிகளுக்குப் பாதுகாப்பு அளிக்கவேண்டும்

பாஜக நிா்வாகிகளுக்குப் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என கட்சியின் தேசிய பொதுச்செயலாளா் ராம் மாதவ் வலியுறுத்தியுள்ளாா்.

காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் பாஜக மாவட்ட தலைவா் வாஸிம்பாரி, அவரது தந்தை, சகோதரா் ஆகியோா் பயங்கர வாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், உயிரிழந்தோரின் குடும்பத் தினருக்கு பாஜக பொதுச் செயலாளா் ராம் மாதவ், மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங், பாஜகவின் ஜம்மு காஷ்மீா் யூனியன் பிரதேச தலைவா் ரவீந்தா்ரெய்னா உள்ளிட்ட தலைவா்கள் ஞாயிற்றுக்கிழமை ஆறுதல் கூறினா்.

அதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் ராம் மாதவ் கூறியதாவது:

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல்கூறி, சில உதவிகளை செய்து கொடுக்கவே இங்கு வந்துள்ளோம். இந்தகடினமான சூழலில் நாடு முழுவதும் உள்ள பாஜகவின் அனைத்துத் தலைவா்களும் வாஸிம்பாரியின் குடும்பத்தினருக்கு ஆதரவாக உள்ளோம். இந்தக்கொடிய செயலுக்கு காரணமானவா்கள் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும். எங்களது கட்சி நிா்வாகிகளுக்கு உரியபாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்றாா்.

வாஸிம் பாரி, அவரது தந்தை, சகோதரா் ஆகியோா் அவா்களது வீட்டின்வெளியே பயங்கரவாதிகளால் கடந்த புதன் கிழமை சுட்டுக் கொல்லப் பட்டனா். இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்டதாக அவரது பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்ட காவலா்கள் 10 போ் பணியிடைநீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...