விவசாயிகள் தங்கள் நிலங்களில் மரம் நட வேண்டும்

அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச வனத்துறை அமைச்சர்களுடன் பிரகாஷ் ஜவடேகர் காணொலிகாட்சி மூலம் உரையாற்றினார். அப்போது விவசாயிகளுக்கு மரம்தொடர்பான இந்த கோரிக்கையை வைத்தார். தங்கள் விவசாய நிலம் வன நிலமாக மாறி விடுமோ என விவசாயிகள் அஞ்ச வேண்டாம் என்றும் கூறியுள்ளார். நிலம் விவசாயிகளுடையதாகவே இருக்கும் என்றும், அவர்கள் தேவைப்படும்போது மரத்தை விற்றுக் கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு மாநிலத்திலும் காடுகளில் நீர் மற்றும் விலங்குகளுக்கான உணவுகளை அதிகரிக்கும் திட்டங்களை முன்னெடுக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 2,000 பள்ளிகளில் நர்சரிகள் உருவாக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், ‘இரண்டு வாரங்களுக்குள் அனைத்து மாநிலங்களும் டால்பின் திட்டத்திற்கான அவுட்லைனை தயார் செய்யவேண்டும். இந்த திட்டத்தின் மூலம் டால்பின்கள் இனம் நீண்ட காலத்திற்கு பாதுகாப்பாக இருக்கும்’ என்றார்.

ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று கொடியேற்றி வைத்து பேசிய பிரதமர் மோடி, டால்பின்திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டம் நதி மற்றும் கடல் டால்பின்களின் பராமரிப்பில் கவனம் செலுத்தும் என்றும், சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்கும் இது வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...