அறிவு, தொழில்முனைதல், புதுமைகள் மற்றும் திறன்வளர்த்தல் ஆகியவற்றின் மையமாக ஜம்மு-காஷ்மீரை பார்ப்பதே எனது லட்சியம் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறினார்.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் தேசிய கல்விக்கொள்கையை செயல்படுத்துவது தொடர்பான மாநாட்டில் பேசியதாவது.
ஜம்மு-காஷ்மீரை பூமியின் சொர்க்கமாகவும், பாரதமாதாவின் மகுடத்தில் ஒளிரும் மாணிக்கமகவும் மாற்ற நாம்பாடுபடுவோம் .
ஜம்மு-காஷ்மீரின் துணைநிலை ஆளுநர், அங்குள்ள பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள், கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் இதர பங்குதாரர்கள் ஸ்ரீ நகரில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
அவர்களிடையே காணொலி மூலம் உரையாற்றிய குடியரசுத் தலைவர், உறுதியான முயற்சிகளின் மூலம் தேசியகல்விக் கொள்கையை ஜம்மு-காஷ்மீரில் செயல்படுத்தி, இந்தசொர்க்கத்தை அறிவு, புதுமைகள் மற்றும் கற்றலின் மையமாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.
வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ... |
முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ... |
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |