நமது தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் 151-வது பிறந்ததினத்தில், நான் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்,” என்று தனது செய்தியில் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் இரண்டாம் தேதி நமதுநாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் மகாத்மாகாந்தி நினைவு கூறப்படுகிறார்.
மனிதநேயத்தின் அடையாளமாக காந்தியடிகள் திகழ்வதாக புகழாரம் சூட்டியுள்ள குடியரசுத் தலைவர், மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு அதிகாரத்தையும் ஊக்கத்தையும் அளிப்பதாக கூறியுள்ளார்.
இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ... |
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ... |