நமது தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் 151-வது பிறந்ததினத்தில், நான் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்,” என்று தனது செய்தியில் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் இரண்டாம் தேதி நமதுநாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் மகாத்மாகாந்தி நினைவு கூறப்படுகிறார்.
மனிதநேயத்தின் அடையாளமாக காந்தியடிகள் திகழ்வதாக புகழாரம் சூட்டியுள்ள குடியரசுத் தலைவர், மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு அதிகாரத்தையும் ஊக்கத்தையும் அளிப்பதாக கூறியுள்ளார்.
குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ... |
ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ... |
தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ... |