தெலுங்கானாவில் வேரூன்றிய பாஜக

தெலுங்கானாவில் உள்ள ஐதராபாத் மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் பா.ஜ., தன்னுடைய செல்வாக்கை நிரூபித்துள்ளது . தற்கரியதியாக ஆளும் கட்சி . ,படுதோல்வியடைந்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மாநகாரட்சி 150 வார்டுகளை கொண்டது. இம்மாநகராட்சிக்கு டிச.,1ல் தேர்தல்நடந்தது. மாநிலத்தை ஆளும் டிஆர்எஸ், பாஜ, காங்கிரஸ், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. டிஆர்எஸ் – பாஜ இடையே நேரடிபோட்டி என்றாலும், ஓவைசியில் ஏஐஎம்ஐஎம். கட்சியும் களத்தில் இறங்கியுள்ளது.பா.ஜ., வேட்பாளர்களுக்கு ஆதரவாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

தேர்தலில்பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி பலத்தபாதுகாப்புடன் துவங்கி நடந்துவருகிறது. முடிவுகள் தெரிந்த 139 வார்டுகளில் இரவு 8. 30 மணி நிலவரப்படி டிஆர்எஸ் 56 லும், பா.ஜ.க, 49லும், ஏஐஎம்ஐஎம்43 லும் காங்கிரஸ் 2 வார்டிலும் முன்னிலையில் உள்ளன.

பா.ஜ.வின் மூத்த தலைவர்களின் பிரசாரத்தால் மாநிலத்தில் பா.ஜ. தனது செல்வாக்கை அதிகரித்துள்ளதாகவும் இந்தமுன்னேற்றம் வரப்போகும் சட்டசபை தேர்தல்களிலும், தென்மாநிலங்களிலும் பா.ஜ.,தனது செல்வாக்கை உயர்த்தும் எனவும் கூறப்படுகிறது. கடந்த2016 ல் நடந்தமாநகராட்சி தேர்தலில் வெறும் 4 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றிருந்த பா.ஜ., தற்போது 47இடங்களில் வெற்றிபெற்று தனது செல்வாக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...