‘மம்தா ஜி எப்போதும் உண்மையை மறைக்க முயல்கிறார்

மேற்கு வங்கத்தில் பாஜக தேசியதலைவர் ஜே.பி.நட்டாவின் பாதுகாப்பு வாகனங்கள்மீது நேற்று கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தசம்பவம் குறித்து ஜேபி. நட்டா பேசுகையில், ‘மம்தா ஜி எப்போதும் உண்மையை மறைக்க முயல்கிறார்.மேற்கு வங்கத்தில் அராஜகம் உச்சத்தில் உள்ளது.மாநிலத்தில் மம்தா ஜி-ன் ஆசிர்வாதங்களுடன் சட்டம் -ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மக்கள்விழிப்புடன் உள்ளனர்.தேர்தலில் மக்கள் பதிலளிப்பார்கள். மக்கள் ஆதரவை இழந்ததால் மம்தா ஜி விரக்தியில் உள்ளார்.ஜனநாயகரீதியாக நாங்கள் போராடுவோம்,’ என்றார். ஜே.பி.நட்டாவின் வாகனம் தாக்கப்பட்ட குற்றச்சாட்டுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் மேற்குவங்கத்தின் சட்டம் ஒழுங்கு நிலைகுறித்து ஆளுநரிடமும் தலைமை செயலாளரிடமும் அமித் ஷா அறிக்கை கேட்டுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.

சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ...

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...