பீகாரை போன்றே உ.பியிலும் காங்கிரஸ் படுதோல்வியை சந்திக்கும் என்று பாரதிய ஜனதா தேசிய தலைவர் நிதின்கட்காரி கூறியுள்ளார் .
இது குறித்து மேலும் அவர் கூறியதாவது,
சோனியா காந்தியும் , ராகுல்காந்தியும், பீகார் சட்டசபை
தேர்தலில் பிரச்சாரம் செய்தனர். எனினும் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது . அதேபோன்று தான் உ.பி தேர்தலிலும் காங்கிரஸ் படுதோல்வியை சந்திக்கும் .
முதல்வர் வேட்பாளருக்கு உமா பாரதி, ராஜ்நாத் சிங், சூர்யபிரதாப் சாஹி , கல்ராஜ் மிஷ்ரா போன்றோரின் பெயர்கள் பரிசீலனை செய்யபடுகின்றன . இதில் ராஜ்நாத்சிங் முதல்வராவதைவிட தேசிய அரசியலில்தான் ஆர்வமாக இருக்கிறார் . உமாபாரதி எந்த தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது பற்றி இன்னும் முடிவு செய்யபடவில்லை என்றார்.
பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ... |
முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ... |
தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.