பீகாரை போன்றே காங்கிரஸ் படுதோல்வியை சந்திக்கும் நிதின்கட்காரி

பீகாரை போன்றே உ.பியிலும் காங்கிரஸ் படுதோல்வியை சந்திக்கும் என்று பாரதிய ஜனதா தேசிய தலைவர் நிதின்கட்காரி கூறியுள்ளார் .

இது குறித்து மேலும் அவர் கூறியதாவது,

சோனியா காந்தியும் , ராகுல்காந்தியும், பீகார் சட்டசபை

தேர்தலில் பிரச்சாரம் செய்தனர். எனினும் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது . அதேபோன்று தான் உ.பி தேர்தலிலும் காங்கிரஸ் படுதோல்வியை சந்திக்கும் .

முதல்வர் வேட்பாளருக்கு உமா பாரதி, ராஜ்நாத் சிங், சூர்யபிரதாப் சாஹி , கல்ராஜ் மிஷ்ரா போன்றோரின் பெயர்கள் பரிசீலனை செய்யபடுகின்றன . இதில் ராஜ்நாத்சிங் முதல்வராவதைவிட தேசிய அரசியலில்தான் ஆர்வமாக இருக்கிறார் . உமாபாரதி எந்த தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது பற்றி இன்னும் முடிவு செய்யபடவில்லை என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழர்களின் நலன் காக்கும் பிரத� ...

தமிழர்களின் நலன் காக்கும் பிரதமர் மோடி: நயினார் : தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும� ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும் எம்.பி., குழுக்கள் ஆப்பரேஷன் சிந்துார்' மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை ந ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் பாராட்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய பாதுகாப்பு படையினர் ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் த� ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் திட்டங்கள்: பிரதமர் மோடி பெருமிதம் உலக சுகாதார நிறுவனத்தின் 78 வது கூட்டத்தில் பேசிய ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்: ஒழுங்குமுறை அனுமதியில் தாமதம் குறித்து நிர்மலா சீதாராமன் ஒழுங்குமுறை அனுமதியில் ஏற்படும் தாமதம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்'' ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

மருத்துவ செய்திகள்

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ...