பீகாரை போன்றே உ.பியிலும் காங்கிரஸ் படுதோல்வியை சந்திக்கும் என்று பாரதிய ஜனதா தேசிய தலைவர் நிதின்கட்காரி கூறியுள்ளார் .
இது குறித்து மேலும் அவர் கூறியதாவது,
சோனியா காந்தியும் , ராகுல்காந்தியும், பீகார் சட்டசபை
தேர்தலில் பிரச்சாரம் செய்தனர். எனினும் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது . அதேபோன்று தான் உ.பி தேர்தலிலும் காங்கிரஸ் படுதோல்வியை சந்திக்கும் .
முதல்வர் வேட்பாளருக்கு உமா பாரதி, ராஜ்நாத் சிங், சூர்யபிரதாப் சாஹி , கல்ராஜ் மிஷ்ரா போன்றோரின் பெயர்கள் பரிசீலனை செய்யபடுகின்றன . இதில் ராஜ்நாத்சிங் முதல்வராவதைவிட தேசிய அரசியலில்தான் ஆர்வமாக இருக்கிறார் . உமாபாரதி எந்த தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது பற்றி இன்னும் முடிவு செய்யபடவில்லை என்றார்.
மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ... |
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.