திமுகவின் தற்போதைய புதிய முயற்சி.

திமுகவின் தற்போதைய புதிய முயற்சி.

அல்ல அல்ல திமுகவின் முயற்சி அல்ல.

திமுகவவிடம் இருந்து கூலி வாங்கிய பிரசாந்த் கிஷோர் என்பவனின் மார்க்கெட்டிங் உத்தி.

அது என்ன ?

திமுக தோல்வியைத் தழுவும் என்பது நாடு தழுவிய உண்மையாயிற்று.

வாங்கிய பணத்துக்கு

வாங்கிய கூலிக்கு மாரடிக்க வேண்டாமா ?

அது தான் இந்த புதிய உத்தி.

3000 பேர்கள் களத்தில் இறக்கப்பட்டனர்.

இவர்கள் எங்கு எங்கு டீ கடைகள், பெட்டி கடைகள் உள்ளதோ, அங்கு ஒரு ஒரு மணி நேரம் இருந்து டீ குடித்துக் கொண்டு இரண்டு பேர் பேசுவது போல் நடிக்க வேண்டும்.

அவர்கள் இருவரும் என்ன பேசுவார்கள் தெரியுமா ?

இந்த தேர்தலில் திமுக வந்துவிடும் என்று சொல்கிறார்களே என்று ஒருவன் சொல்வான்.

ஆமாம் ஆமாம் எங்கள் தெருவில் இப்படித்தான் பேசிக் கொள்கிறார்கள் என்று இன்னொருவன் சொல்வான்.

அதிமுக 10 வருடம் ஆட்சி செய்து விட்டார்களே இந்த முறை நான் திமுகவுக்கு ஓட்டு போட்டால் என்ன என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள் என்று இந்த கூலிக்கு மாரடிக்கும் இருவரும் பேசிக் கொள்வார்கள்.

இங்கு இருக்கும் ஒரு பத்து பேர் காதில் கேட்டுக் கொண்டு அவர்கள் சென்று அவர்கள் சொல்வார்கள் நான் இப்படித்தான் கேள்விப்பட்டோம் என்று.

இதுமாதிரி தமிழ்நாடு முழுவதும் டீக்கடை, பெட்டிக் கடை வாயிலாக பரப்பப்பட்ட இந்த விஷயம் தான் திமுக வந்துடும் என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள் என்று.

ஆனால் உண்மை அதுவல்ல

மக்கள் தரப்போகும் அடி என்றால் மரண அடி என்பதை திமுக மே இரண்டாம் தேதி உணரும்

தீயை அடியோடு, மிச்சம் மீதி வைக்காமல் அழிக்க வேண்டியது எவ்வளவு அவசியமோ,

அவ்வவளவு அவசியம், திமுகவும் அடியோடு அழிக்கப் பட வேண்டும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ � ...

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ விரும்பவில்லை வன்முறைச் சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வேலை வாய்ப்பின்மை, ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

மருத்துவ செய்திகள்

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...