திமுகவின் தற்போதைய புதிய முயற்சி.

திமுகவின் தற்போதைய புதிய முயற்சி.

அல்ல அல்ல திமுகவின் முயற்சி அல்ல.

திமுகவவிடம் இருந்து கூலி வாங்கிய பிரசாந்த் கிஷோர் என்பவனின் மார்க்கெட்டிங் உத்தி.

அது என்ன ?

திமுக தோல்வியைத் தழுவும் என்பது நாடு தழுவிய உண்மையாயிற்று.

வாங்கிய பணத்துக்கு

வாங்கிய கூலிக்கு மாரடிக்க வேண்டாமா ?

அது தான் இந்த புதிய உத்தி.

3000 பேர்கள் களத்தில் இறக்கப்பட்டனர்.

இவர்கள் எங்கு எங்கு டீ கடைகள், பெட்டி கடைகள் உள்ளதோ, அங்கு ஒரு ஒரு மணி நேரம் இருந்து டீ குடித்துக் கொண்டு இரண்டு பேர் பேசுவது போல் நடிக்க வேண்டும்.

அவர்கள் இருவரும் என்ன பேசுவார்கள் தெரியுமா ?

இந்த தேர்தலில் திமுக வந்துவிடும் என்று சொல்கிறார்களே என்று ஒருவன் சொல்வான்.

ஆமாம் ஆமாம் எங்கள் தெருவில் இப்படித்தான் பேசிக் கொள்கிறார்கள் என்று இன்னொருவன் சொல்வான்.

அதிமுக 10 வருடம் ஆட்சி செய்து விட்டார்களே இந்த முறை நான் திமுகவுக்கு ஓட்டு போட்டால் என்ன என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள் என்று இந்த கூலிக்கு மாரடிக்கும் இருவரும் பேசிக் கொள்வார்கள்.

இங்கு இருக்கும் ஒரு பத்து பேர் காதில் கேட்டுக் கொண்டு அவர்கள் சென்று அவர்கள் சொல்வார்கள் நான் இப்படித்தான் கேள்விப்பட்டோம் என்று.

இதுமாதிரி தமிழ்நாடு முழுவதும் டீக்கடை, பெட்டிக் கடை வாயிலாக பரப்பப்பட்ட இந்த விஷயம் தான் திமுக வந்துடும் என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள் என்று.

ஆனால் உண்மை அதுவல்ல

மக்கள் தரப்போகும் அடி என்றால் மரண அடி என்பதை திமுக மே இரண்டாம் தேதி உணரும்

தீயை அடியோடு, மிச்சம் மீதி வைக்காமல் அழிக்க வேண்டியது எவ்வளவு அவசியமோ,

அவ்வவளவு அவசியம், திமுகவும் அடியோடு அழிக்கப் பட வேண்டும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...