மேற்கு வங்க வன்முறைகளை வேடிக்கை பார்க்கும் தமிழக ஊடகங்கள்

மேற்கு வங்கத் தேர்தலும், வன்முறைக் கொடூரமும் தேர்தலும் ஜனநாயகமும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதவை. தேர்தல் என்பது ஜனநாயகத்தின் ஒரு முக்கிய அங்கம். அதில் வெற்றி தோல்வி சகஜம். இதை மனப்பூர்வமாக
ஏற்றுக்கொண்டு வெற்றி பெற்றவர்கள் கொண்டாடுவதும், தோல்வி அடைந்தவர்கள் அமைதிகாப்பதும் அரசியலில் இயல்பாக இருந்து வருகிறது.

ஆனால் மேற்குவங்க மாநிலத்தில் வெற்றி பெற்றுள்ள திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜியின் நடவடிக்கைகள் வேறு மாதிரியாக இருக்கிறது. அங்கே சொல்ல முடியாதக் கொடுமைகள் நடந்தேறுகின்றன. கொலை, கொள்ளை, தீவைத்தல், பாலியல் வன்புணர்வு – என வன்முறை தலைவிரித் தாடுகிறது. எளிய அப்பாவி மக்கள் சொந்த ஊரை விட்டு வெளியேறும் நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள். சொந்த நாட்டில் அகதிகளாய்
அண்டை மாநிலங்களுக்கு அடைக்கலம் தேடிச் செல்கிறார்கள்.

இதுபோன்ற காட்சிகள் இந்தியப் பிரிவினையின் போதுதான் நடந்தது
இவ்விதமான காட்டுமிராண்டித்தனமான வன்முறை வெறியாட்டங்களை நாகரீக சமுதாயம் எதிர்த்துக் கேள்வி கேட்க வேண்டும். இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் சமூக வலைதளங்களில் கேள்வி கேட்க வேண்டும். வெற்றி பெற்றவர் செய்யும் அராஜகங்களை பொது வெளியில் கொண்டுவர வேண்டும்.

இவற்றுக்கெதிராக கேள்வி கேட்கவும், உண்மையை வெளிக்கொணரும் பொறுப்பு
ஊடகங்களுக்கு பெருமளவு உண்டு. ஆனால் இந்த வன்முறை செயல்களை தமிழக அச்சு, காட்சி ஊடகங்கள் திட்டமிட்டு மறைத்து வருகின்றன. இது வருத்தத்திற்குரியது.நம் நாட்டின் ஏதோ ஒரு மூலையில், யாரோ ஒரு தனி நபர், ஒரு சிலரால் தாக்கப்பட்டால்கூட,இங்கு விவாதம் நடத்தக்கூடிய தமிழக காட்சி ஊடகங்கள், மேற்கு வங்க வன்முறைகளையும் அராஜகங்களையும் பகிரங்கப்படுத்தாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன. இந்த
நியாயமற்ற மவுனம், நமது மனசாட்சியை உலுக்குகிறது. மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸால், கட்டவிழ்த்து விடப்படும் கொடுரங்களுக்கு, ஊடகத் துறையைச் சேர்ந்த நாம் அனைவரும் நமது கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

1. Dravida Mayai Subbu (Writer, Senior Journalist)
2. Kolahala Srenivaas (Writer, Senior Journalist)
3. Aravinda Neelakandan (Writer, Senior Journalist)
4. Mediyaan – www.mediyaan.com

5. Vijayabharatham Nationalist Weekly – www.vijayabharatham.org
6. Kathir News – www.kathir.news
7. Orey Naadu Magazine – www.oreynaadu.com
8. Thamarai – www.thamaraimedia.com
9. Dhinasari – www.dhinasari.com
10. News Guru – www.newsguru.news
11. Tamilthamarai – www.tamilthamarai.com
12. Swaraj Tamil – www.swarajtamil.com
13. Avatar News – www.avatarnews.in
14. Thecommunemag – www.thecommunemag.com
15. Meru News – www.merunews.com
16. Shree TV
17. Enge Bharatham
18. Sudesi Magazine
19. Illayabharatham
20. Kongu Nanbargal Sangam
21. Nalayabaratham
22. Hindu Murasu
23. National Journalist Welfare Association
24. Prakatanam

Contact us at : digitalmedia.tamilnadu@gmail.com

One response to “மேற்கு வங்க வன்முறைகளை வேடிக்கை பார்க்கும் தமிழக ஊடகங்கள்”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...

அரச இலையின் மருத்துவக் குணம்

அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ...