அமிர்தம் உண்ணல

மதி மண்டலம் இடது திருவடியுடன் தொடர்பு மூளையின் நடுப்பகுதியில் இருக்கிறது . இதைச் செயல்படாது உட்செலுத்திய வாயுவும் அக்னியும் மழையைப் பொழிவிப்பது போன்று மூளை மண்டலத்தில் வேதியலை செய்விக்கும். இதனால் மதி மண்டலம் வெதும்பி அமிர்தம் பொழியும் அதை உண்டு பசி, தாகம் இன்றி இருக்கலாம்.

 

ஏமமாக்குதல்:

திருவருள் சுதந்திரம் ஆக்குதல் என்றால் உடல் முதலியவைகளை வெறுத்தல் அன்று. அனைத்தும் நம் தேவையை அறிந்து திருவருளால் வழங்கப் பெற்றவைகளே. ஆவைகள் அவனுடையவை. இந்த உடல் இறைவன் கருனையால் கொடுத்தவை. என்ற நினைவானது நம் உள்ளத்தில் பெருகினால் நம் உடல் முதலியன திருவருள் மயமாகிவிடும். இறைவனின் கருனையை சதா சிந்தித்திருத்தல் என்பதே இது. இதனை
'சத்'விகாரம் என்பர் இதன் பயன் ஏம சித்தி. ஏமாமாக்குதல் என்பதன் விளக்கம் ஆன்மாவை இயற்கையாக உள்ள குற்றத்தினால் ஆணவத்தினால் இந்திரியம், கரணம்,ஜீவன் ஆகியவைகளை தன்னுடையன, தற்சுதந்திரமுடையன என நினைத்தலை மாற்றி திருவருட் சுதந்திரமாக்குதல் என்பதே ஏமசித்தி யாக்குதல் ஆகும்.

சிவ அனுபவ ஞானமானது:

அது மனோலயம் அன்று யோக சித்தியன்று சுமாதி அன்று அது பிரம்ம பிரம்மம் ஒன்றேயாக விளங்குவது. இன்றையநிலையில் நாங்கள் கண்டதும், ஆராய்ச்சி செய்தது வெறும் பிரணாயாமம் என்ற பெயரால் முச்சுப் பயிற்சிகளும், ஆசனப் பயிற்சிகளும், குறியீடு இன்னதென்று அறியாத இடத்தில் மனதை வைக்கப் பழகுவதும் தான் எல்லா
யோகா சிரியர்களாலும் போதிக்கப்படுகிறது!. ஆனால் எம் குருநாதர் போதிப்பது முழுவதும் ஞானபாதம். ஆசிரியரின் தொட்டு காட்டுதலால் விளங்கி; கொள்ளமுடியும் வெளியில் விமர்சனப் படுத்த முடியாத ஒன்று

நன்றி சிவராமன் USA

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...