சோனியாவா நானா யார் வெளியில் இருந்து வந்தவர்? உமா பாரதி

தன்னை “வெளியில் இருந்து வந்தவர்’ என காங்கிரஸ் பொதுசெயலாளர் ராகுல் காந்தி தெரிவித்ததற்கு உமா பாரதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் , யார் வெளியில் இருந்து வந்தவர் , மத்திய பிரதேசத்தில் ராகுல் காந்தியின் குருவான திக் விஜய் சிங்கை “மண்ணை கவ்வ வைத்ததை போன்று உ பி யிலும் காங்கிரஷை மண்ணை கவ்வ வைப்போம் என உமா பாரதி தெரிவித்துள்ளார் .

மத்திய பிரதேசத்திலிருந்து வந்த உமாபாரதி, உபி தேர்தலில் போட்டியிடுகிறார் என தேர்தல் பிரசாரதின்போது ராகுல்காந்தி மறைமுகமாக குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த உமாபாரதி, “அடுத்தவரை வெளியாள் என கூறுவதற்கு முன்பாக தனது தாய் சோனியா காந்தி எங்கிருந்து வந்தார் என்பதை ராகுல் நினைக்க வேண்டும். இத்தாலியிலிருந்து வந்த சோனியாவை இந்தியர்கள் ஏற்றுகொண்டிருக்கிறார்கள். நான் பக்கத்து மாநிலமான மத்திய பிரதேசத்திலிருந்து தானே வந்துள்ளேன் ‘ என்றார்.

{qtube vid:=_wrq1it-uwQ}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...