காஞ்சி அத்திவரதரை அவமதித்த கோவில் முன்பு கடை வைத்திருக்கும் திக காரர்.

காஞ்சியில் #அத்திவரதர் படத்திற்கு செருப்புவைத்த தேங்காய் கடைக்காரர் மீது, போலீசார் #வழக்குபதிவு செய்தனர்.

விநாயகர் சதுர்த்திவிழாவுக்கு அரசு தடை விதித்துள்ளதால், அதற்கு எதிர்ப்புதெரிவித்து காஞ்சிபுரம் சங்குபாணி விநாயகர் கோவில் வெளியில், #இந்து முன்னணி மற்றும் #பாஜக வைச் சேர்ந்தோர், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது, கோவில் அருகில் சுவாமி அர்ச்சனைக்காக தேங்காய்கடை வைத்திருக்கும் பூபதி, 55, என்பவர், கடை வெளியில் ஒரு கட்டையில் செருப்புமாட்டி, அதில் அத்தி வரதர் புகைப்படத்தை வைத்திருந்தார்.

இதைப் பார்த்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கடைக்காரரிடம், ‘செருப்பில் சுவாமிபடத்தை ஏன் வைத்துள்ளீர்கள்’ எனக் கேட்டனர். அதற்கு அவர், ‘என் கடை. நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். நான் திக.,காரன்’ எனக் கூறியுள்ளார்.

இரு தரப்புக்கும் வாக்குவாதம் அதிகரிக்கவும், ஆர்ப்பாட்டக் காரர்களை பாதுகாப்பிற்கு வந்த போலீசார், சண்டையை தடுத்துநிறுத்தி, கடை உரிமையாளரை #காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, அவர்மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...