சிறந்த ராஜதந்திரி தமிழக ஆளுநர்

தமிழகத்திற்கு புதிய ஆளுனர்-

தமிழகத்தின் புதிய கவர்னராக இதுவரை நாகலாந்து மாநில கவர்னராக இரு ந்த ரவீந்திர நாராயண ரவி என்கிற ஆர்
என் ரவி நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

வாழ்த்துகள்..

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி முன்னாள் இன்டலிஜென்ஸ்பீரோ ஆபிசர்.முன்னா ள் தேசியபாதுகாப்பு துணைத்தலைவர்
நாகாலாந்தில் தீவிரவாத குழுக்களிடம்பேசி ஆயுத ங்களை தூக்கி வீசவைத்து அமைதியை உருவாக்கியவர்.

ஆர் என் ரவி ஐபி அதிகாரியாக இருந்த
பொழுது வட கிழக்கு மாகாணங்களில்
உள்ள தீவிரவாதிகளை கண்காணிக்கும்
பொறுப்பில் இருந்தார். இதனை திறமை
யாக செய்ததால் அப்பொழுது ஐபி் டைர க்டராக இருந்த அஜித் தோவலின் குட்
லிஸ்டில் ஆர் என். ரவி இருந்தார்

மோடி பிரதமராக பதவி ஏற்றவுடன் அஜி த் தோவல் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பொறுப்பேற்றார். இருவரும் இணைந்து
ந்து எடுத்த முதல்வேலை வட கிழக்கு
மாகாணங்களில் வேரூன்றி வளர்ந்து இருந்த நாகா தீவிரவாதிகளை ஒடுக்கும்
செயலாகும்.

இந்த அசைன்மென்டிற்கு யாரை தலை
மை தாங்கவைக்க வேண்டும் என்று
மோடி அஜித் தோவலிடம் கேட்க அஜித்
தோவல் மோடியிடம் கூறிய பெயர் ரவீந்
திர நாராயண ரவி.

வடகிழக்கு மாகாணங்களில் மிக அதிக
அளவில் பொது மக்கள் மற்றும் பாதுகா
ப்பு படையனரின் உயிர்களை பலி கொ
ண்ட தீவிரவாத இயக்கம் நேசனல் சோ சலிச கவுன்சில் ஆப் நாகலாந்து ஐசக் முய்வா தான்
.
சுமார் 50 ஆண்டுகளாக தனி நாடு கேட்டு
ஒட்டு மொத்த வட கிழக்கு மாநிலங்களை யும் ரத்தத்தினால் நனைய வைத்து வந்த
து.என்எஸ் சிஎன்-ஐஎம் தீவிரவாத அமை
ப்பு.அதிகாரப்பூர்வமாக இந்த இயக்கத்தி னா ல் கொல்லப்பட்ட மக்களும் பாதுகா ப்புபடையினரின் எண்ணிக்கையும் சுமார்
1500 இருக்கும்.

நாகா தீவிரவாத்தின் மிகப்பெரிய அமை ப்பான இந்த என்எஸ்சிஎன்-ஐஎம் அமைப.
பை ஒடுக்கும் அசைன்மென்டுக்கு ரவி பொறுப்பேற்ற 2014 செப்டம்பர் மாதத்தில் இருந்து 2015 ஆக ஸ்டு மாதத்திற்குள் சரியாக ஒரே வருட த்தில் ஒடுக்கியது எப்பேர்பட்ட சாதனை.தெரியுமா.

என்எஸ்சிஎன்- ஐஎம் தீவிரவாத இயக்க த்தின் தலைவர்களை டெல்லிக்கு வர வைத்து பிரதமர் மோடியின் முன்னிலை யில சரணடைய வைத்து சாதனை படை த்தவர்ஆர் என் ரவி.அப்பொழுது வெளிச்
சத்திற்கு வந்து மோடியின் குட் லிஸ்ட்டில்
நுழைந்தவர் ஆர்.என்.ரவி

அதற்கு பிறகு துணை தேசிய பாதுகாப்பு
ஆலோசகர் என்று அஜித்தோவலுடன்
இணைந்து மறுபடியும் வேலை செய்த
ஆர் என் ரவி 2019 ல் நாகலாந்து மாநில
கவர்னராக நியமிக்கப்பட்டார்.

இதற்காகவே நாகலாந்து மாநில ஆளுன ராக நியமிக்கப்பட்டவர் ரவீந்திர நாராய ண ரவி.இப்பேர்பட்ட பராக்கிரமம் கொண்
ட ஆர் என்.ரவி அவர்களை தமிழக கவ ர்னராக மத்திய அரசு நியமித்து இருக்கி றது.

பீகாரில் பிறந்தவரான ஆர் என் ரவிக்கு
தமிழ்நாடு ஒன்றும் புதியது அல்ல.பக்கத்
து மாநிலமான கேரளாவில் தான் ஐபிஎ ஸ் அதிகாரியாக தன்னுடைய போலீஸ்
வேலையை துவக்கிய ரவிக்கு தமிழகம்
சார்ந்த அரசியல் அத்துபடியாகும்.

இதனால் தான் ஆர் என் ரவி அவர்களை
தமிழக ஆளுனராக நியமித்து இருக்கி
றார்கள்.நாகலாந்தில் சுமார் 50 ஆண்டுக
ளாக கேட்டு வந்த தீவிரவாதிகளின் துப்
பாக்கி சத்தத்தையே காணாமல் செய்த
சி.என் ரவி அவர்கள் 50 வருடங்களாக
இருந்து வரும் திராவிடர்களின் தும்மல்
சத்தத்தை அடக்க மாட்டாரா?

நிச்சயம் அடக்குவார்.தமிழ்நாட்டில் வெ றும் வாயால் வடை சுடும் கூட்டம் தான்
இருக்கிறது என்று மத்திய அரசுக்கு ந ன்றாக தெரியும் என்றாலும் அந்த வடை
சுடுகிற வாய் இப்பொழுது நீண்டு கொ
ண்டே இருப்பதால் அதை தைக்க புதிய ஆளுனராக ஆர். என். ரவி அவர்களை அனுப்பி இருக்கிறார்கள்.
.
ஆளுனர் ராசி என்று ஒரு அரசியல் இரு
க்கிறது. சில மாநிலங்களில் ஆளுனர்க ள் தான் பல ஆட்சிகளை முடித்து வைத்து
இருக்கிறார்கள். தமிழகத்திலும் ஆட்சி
காலியாவதற்கு பல ஆளுனர்கள் துணை
நின்று இருக்கிறார்கள்.

1996 தேர்தலில் ஜெயலலிதா வீழ்வதற்கு
அப்போதைய தமிழக கவர்னராக இருந்த
சென்னாரெட்டியின் மாஸ்டர் அரசியல் தா
ன் மிக முக்கியமான காரணமாக இருந்த
து.

கிட்டத்தட்ட சென்னா ரெட்டி மாதிரி தான் இப்போது புதியதாக நியமிக்கப்பட்டு இரு க்கும் தமிழக ஆளுனர் ரவீந்திர நாராய ண ரவி.இனி தமிழக அரசியலில் கவர்ன
ர் பாலிடிக்ஸ் தூள் பறக்கும்.மறுபடியும்
ஆட்டுக்கு தாடி எதற்கு? நாட்டுக்கு கவர்ன
ர் எதற்கு? என்று தமிழகத்தில் மீண்டும் ஒப்பாரிகளை கேட்கலாம்.

ஒரு பீகாரியால் உருவாக்கப்பட்ட ஆட்சி
இன்னொரு பீகாரியால் முடிவடைந்தது
என்று தமிழக அரசியல் வருங்காலத்தில்
எழுதி வைக்கும் என்று ஏற்கனவே எழுதி
வைக்கப்பட்டு இருந்தால் அதை யாரால்
தான் மாற்ற முடியும்?

.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

மருத்துவ செய்திகள்

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...