பிரதமர் “மோடி” என்ற மாமனிதர்

உக்ரைன் வான்வழி முற்றிலுமாக மூடப்பட்டுள்ள நிலையில் , இந்தியர்கள் மட்டும் எப்படி மீட்கப்பட்டு தாயகம் திரும்பிகொண்டு உள்ளனர் என்று யோசிச்சீங்களா… ?*

*அதுவும் அமெரிக்கா போன்ற நாடுகளே தங்கள்பிரஜைகள் இருந்தால் மீட்பது கடினம் என்று சொல்லிய போது ,அப்படியே இருந்தாலும் மிக செலவாகும் என்று சொல்லியுள்ள நிலையில் ..*

*பிரச்சனை ஆரம்பிக்கறது என்று தெரிந்ததுமே உக்ரைன் தலைநகர் Kyiv உள்ள நம்ம தூதரகம் இந்திய பிரஜைகளுக்கு கொடுத்த நோட்டீஸ்பாருங்க ..*

*தாக்குதல் ஆரம்பித்ததும் உக்ரெயின் வான்வழி மூடப்பட்டதும் , இந்திய வெளியுறவு துறை மிகதுரிதமாக அதன் அண்டைநாடுகளான போலந்து ,ஹங்கேரி , ருமேனியா போன்றவற்றை தொடர்புகொண்டு அவர்கள் நாடுகளின்* *உக்ரைன் எல்லைகளை இந்தியர்கள் எந்த வித சிரமும் இல்லாமல் கடக்க வழிவகை செய்து கொடுத்தது , அதுவும் ஒரே நாளில் ..*

*நமது வெளியுறவுத்துறை அமைச்சரின் டிவீட்களை பாருங்க புரியும் , இதையும் இங்கே உள்ள சில அறிவாளிகள் நக்கல் அடித்தார்கள் , இவர் என்ன டீவீட்டில் எல்லோரையும் மீட்டு கொண்டு இருக்கறாருனு ..*

*ரஷ்யா அதிபர் புட்டினிடம் நேரிடையாகபேசிய நம் பிரதமர் ,அங்க உள்ள நம் நாட்டவரின் நிலைமையை பற்றியும் அவர்களின் பாதுகாப்புபற்றியும் பேசி உள்ளார் ..புட்டினும் அதற்கு உறுதி அளித்ததாக தெரிகிறது ..*

*ஐரோப்பிய மக்களே எல்லைதாண்ட சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நிலையில்..*
*இந்திய தேசியகொடி கட்டிய பஸ்களில் மிக பத்திரமாக உக்ரைன் எல்லை தாண்டி வந்தார்கள் நம் மாணவர்கள்* .

*அங்கே முகாம்களில் இருந்து தற்போது நம்நாட்டு விமானங்கள் மூலம் தாயகம் திரும்பி கொண்டு இருக்கிறார்கள் .*.
*அத்தனைக்கும் முழுகாரணம் நம் நாட்டின் தற்போதுள்ள வெளியுறவு கொள்கை ..*
*பிரதமர் மோடிஜி மேற்கொண்ட வெளிநாட்டு தொடர்பயணங்கள் ..*
*இந்தியா என்றவுடன் மற்ற நாட்டவருக்கு வரும்மரியாதை..*
*அவரின் அந்த பயணங்களைதான் இங்கே நக்கல் அடித்த ஒரு முட்டாள் கூட்டம்.*.
*தற்போது பிறநாடுகளில் சில இந்தியாவின் உதவியை நாடிஉள்ளன..*
*இதெல்லாம் என்ன என்று புரிவதற்குகூட இங்கே உள்ள சில கொத்தடிமைகளுக்கு ஒரு ஆயுள் பத்தாது*
*அப்புறம் தானே நம் பிரதமர் “மோடி” என்ற மாமனிதரின் அருமை புரிவதற்கு ..!*

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

தேசியக் கொடி அவமதிப்பு திமுக ம ...

தேசியக் கொடி அவமதிப்பு  திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...