பிரதமர் “மோடி” என்ற மாமனிதர்

உக்ரைன் வான்வழி முற்றிலுமாக மூடப்பட்டுள்ள நிலையில் , இந்தியர்கள் மட்டும் எப்படி மீட்கப்பட்டு தாயகம் திரும்பிகொண்டு உள்ளனர் என்று யோசிச்சீங்களா… ?*

*அதுவும் அமெரிக்கா போன்ற நாடுகளே தங்கள்பிரஜைகள் இருந்தால் மீட்பது கடினம் என்று சொல்லிய போது ,அப்படியே இருந்தாலும் மிக செலவாகும் என்று சொல்லியுள்ள நிலையில் ..*

*பிரச்சனை ஆரம்பிக்கறது என்று தெரிந்ததுமே உக்ரைன் தலைநகர் Kyiv உள்ள நம்ம தூதரகம் இந்திய பிரஜைகளுக்கு கொடுத்த நோட்டீஸ்பாருங்க ..*

*தாக்குதல் ஆரம்பித்ததும் உக்ரெயின் வான்வழி மூடப்பட்டதும் , இந்திய வெளியுறவு துறை மிகதுரிதமாக அதன் அண்டைநாடுகளான போலந்து ,ஹங்கேரி , ருமேனியா போன்றவற்றை தொடர்புகொண்டு அவர்கள் நாடுகளின்* *உக்ரைன் எல்லைகளை இந்தியர்கள் எந்த வித சிரமும் இல்லாமல் கடக்க வழிவகை செய்து கொடுத்தது , அதுவும் ஒரே நாளில் ..*

*நமது வெளியுறவுத்துறை அமைச்சரின் டிவீட்களை பாருங்க புரியும் , இதையும் இங்கே உள்ள சில அறிவாளிகள் நக்கல் அடித்தார்கள் , இவர் என்ன டீவீட்டில் எல்லோரையும் மீட்டு கொண்டு இருக்கறாருனு ..*

*ரஷ்யா அதிபர் புட்டினிடம் நேரிடையாகபேசிய நம் பிரதமர் ,அங்க உள்ள நம் நாட்டவரின் நிலைமையை பற்றியும் அவர்களின் பாதுகாப்புபற்றியும் பேசி உள்ளார் ..புட்டினும் அதற்கு உறுதி அளித்ததாக தெரிகிறது ..*

*ஐரோப்பிய மக்களே எல்லைதாண்ட சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நிலையில்..*
*இந்திய தேசியகொடி கட்டிய பஸ்களில் மிக பத்திரமாக உக்ரைன் எல்லை தாண்டி வந்தார்கள் நம் மாணவர்கள்* .

*அங்கே முகாம்களில் இருந்து தற்போது நம்நாட்டு விமானங்கள் மூலம் தாயகம் திரும்பி கொண்டு இருக்கிறார்கள் .*.
*அத்தனைக்கும் முழுகாரணம் நம் நாட்டின் தற்போதுள்ள வெளியுறவு கொள்கை ..*
*பிரதமர் மோடிஜி மேற்கொண்ட வெளிநாட்டு தொடர்பயணங்கள் ..*
*இந்தியா என்றவுடன் மற்ற நாட்டவருக்கு வரும்மரியாதை..*
*அவரின் அந்த பயணங்களைதான் இங்கே நக்கல் அடித்த ஒரு முட்டாள் கூட்டம்.*.
*தற்போது பிறநாடுகளில் சில இந்தியாவின் உதவியை நாடிஉள்ளன..*
*இதெல்லாம் என்ன என்று புரிவதற்குகூட இங்கே உள்ள சில கொத்தடிமைகளுக்கு ஒரு ஆயுள் பத்தாது*
*அப்புறம் தானே நம் பிரதமர் “மோடி” என்ற மாமனிதரின் அருமை புரிவதற்கு ..!*

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...