பிரதமர் “மோடி” என்ற மாமனிதர்

உக்ரைன் வான்வழி முற்றிலுமாக மூடப்பட்டுள்ள நிலையில் , இந்தியர்கள் மட்டும் எப்படி மீட்கப்பட்டு தாயகம் திரும்பிகொண்டு உள்ளனர் என்று யோசிச்சீங்களா… ?*

*அதுவும் அமெரிக்கா போன்ற நாடுகளே தங்கள்பிரஜைகள் இருந்தால் மீட்பது கடினம் என்று சொல்லிய போது ,அப்படியே இருந்தாலும் மிக செலவாகும் என்று சொல்லியுள்ள நிலையில் ..*

*பிரச்சனை ஆரம்பிக்கறது என்று தெரிந்ததுமே உக்ரைன் தலைநகர் Kyiv உள்ள நம்ம தூதரகம் இந்திய பிரஜைகளுக்கு கொடுத்த நோட்டீஸ்பாருங்க ..*

*தாக்குதல் ஆரம்பித்ததும் உக்ரெயின் வான்வழி மூடப்பட்டதும் , இந்திய வெளியுறவு துறை மிகதுரிதமாக அதன் அண்டைநாடுகளான போலந்து ,ஹங்கேரி , ருமேனியா போன்றவற்றை தொடர்புகொண்டு அவர்கள் நாடுகளின்* *உக்ரைன் எல்லைகளை இந்தியர்கள் எந்த வித சிரமும் இல்லாமல் கடக்க வழிவகை செய்து கொடுத்தது , அதுவும் ஒரே நாளில் ..*

*நமது வெளியுறவுத்துறை அமைச்சரின் டிவீட்களை பாருங்க புரியும் , இதையும் இங்கே உள்ள சில அறிவாளிகள் நக்கல் அடித்தார்கள் , இவர் என்ன டீவீட்டில் எல்லோரையும் மீட்டு கொண்டு இருக்கறாருனு ..*

*ரஷ்யா அதிபர் புட்டினிடம் நேரிடையாகபேசிய நம் பிரதமர் ,அங்க உள்ள நம் நாட்டவரின் நிலைமையை பற்றியும் அவர்களின் பாதுகாப்புபற்றியும் பேசி உள்ளார் ..புட்டினும் அதற்கு உறுதி அளித்ததாக தெரிகிறது ..*

*ஐரோப்பிய மக்களே எல்லைதாண்ட சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நிலையில்..*
*இந்திய தேசியகொடி கட்டிய பஸ்களில் மிக பத்திரமாக உக்ரைன் எல்லை தாண்டி வந்தார்கள் நம் மாணவர்கள்* .

*அங்கே முகாம்களில் இருந்து தற்போது நம்நாட்டு விமானங்கள் மூலம் தாயகம் திரும்பி கொண்டு இருக்கிறார்கள் .*.
*அத்தனைக்கும் முழுகாரணம் நம் நாட்டின் தற்போதுள்ள வெளியுறவு கொள்கை ..*
*பிரதமர் மோடிஜி மேற்கொண்ட வெளிநாட்டு தொடர்பயணங்கள் ..*
*இந்தியா என்றவுடன் மற்ற நாட்டவருக்கு வரும்மரியாதை..*
*அவரின் அந்த பயணங்களைதான் இங்கே நக்கல் அடித்த ஒரு முட்டாள் கூட்டம்.*.
*தற்போது பிறநாடுகளில் சில இந்தியாவின் உதவியை நாடிஉள்ளன..*
*இதெல்லாம் என்ன என்று புரிவதற்குகூட இங்கே உள்ள சில கொத்தடிமைகளுக்கு ஒரு ஆயுள் பத்தாது*
*அப்புறம் தானே நம் பிரதமர் “மோடி” என்ற மாமனிதரின் அருமை புரிவதற்கு ..!*

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...