மாடுகள், விவசாயிகளின் நண்பன் அது உணவல்ல

தமிழ் சமுதாயம், வேளாண்மையை அடிப் படையாகக் கொண்டது. மாடுகள், விவசாயிகளின் நண்பனாக இருந்திருக்கிறதேதவிர, அது உணவாக பயன்படுத்திய வரலாறு இல்லை.

புலால் உணவு, இந்தநாட்டை ஆக்கிரமித்த அன்னியர்களிடம் தொற்றிய வியாதி. சிலர் வலிந்து தமிழ் சமுதாயத்தின் மீது, குறிப்பாக ஆதிதிராவிடமக்கள் மீது, மாட்டுக்கறி அடையாளத்தை திணிக்க நினைக்கின்றனர். தமிழர்களின் 75 சதவீதம் பேர், எந்தக்காலத்திலும் மாட்டுக்கறி உணவை தொடாதவர்கள். மீதமுள்ள 25 சதவீத மக்களும், சில சூழல்களில் மட்டுமே மாட்டுக்கறி சாப்பிட கூடியவர்கள். முகலாயர்கள், ஆங்கிலேயர்களால் செய்யமுடியாததை, அம்பேத்கர் பெயரில் அரசியல் நடத்தும் திருமாவளவன் போன்றவர்கள் முயற்சிக் கின்றனர். சிறுபான்மையினரின் ஓட்டுகளைப் பெறும் அரசியல் ஆதாயத்திற்காக, மாட்டுக்கறியை, ஆதிதிராவிடமக்களின் உணவாக முத்திரைகுத்த முயற்சி செய்கின்றனர். இவர்களின் அரசியல் பிழைப்புக்கு, அம்பேத்கரை துணைக்கு அழைப்பது வேடிக்கையாக உள்ளது.

ஆதிதிராவிடர் பட்டியலில் உள்ள தேவேந்திரகுல வேளாளர்கள், மாட்டுக் கறியை என்றுமே உண்டதில்லை. மாட்டுக்கறி சாப்பிடும் ஒருசிலரின் உணவு பழக்கத்தை பொதுவாக்கி, இழிவை சுமத்துவதை ஏற்கமுடியாது. போலி அம்பேத்கரிய வாதிகளிடம், ஆதிதிராவிட மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

நன்றி டாக்டர் க.கிருஷ்ணசாமி எம்.டி,

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...