சித்ரா சேச்சி செய்த தவறு

ஏன் இவ்ளோ கோபமும் வெறியும் சித்ரா சேச்சி மீது… ஸ்ரீராம ஜென்ம பூமியில் பிரதிஷ்டை தினத்தில் ஸ்ரீராமனை தீபம் ஏற்றி வரவேற்கணும் என சொன்னதில் என்ன தவறுஇருக்கிறது.

சித்ரா சேச்சிக்கு அவரோட கருத்தைசொல்ல இந்த தேசத்தில் உரிமை இல்லையா ..
சித்ரா சேச்சி மனதில் இறுகப்பிடித்த சனாதனதர்மத்து ஸ்ரீராமனை தீபம் ஏற்றி வரவேற்கணும் என்று தானே சொன்னார்கள்.

சொந்த வாழ்க்கையில் மிகப்பெரிய துயரத்தை சந்தித்தவர் சித்ரா சேச்சி…மீளாத்துயரம் என்றால் அவ்ளோ பெரிய மீளாத்துயரம்..யாருக்கும் இந்தநிலமை வரவே கூடாது…
ஆனால் அவ்ளோ பெரிய மீளாத்துயரத்திலிருந்து ….மீண்டு வந்து இன்றும் நம்மை பாடல்கள்பாடி மகிழ்விக்கிறார் என்றால்…அது சனாதன தர்மம்கொடுத்த தைரியம்…அவர்களது இறைபக்தி…எல்லாம் இறைவன்செயல் என்று தன்னைத்தானே தானே திடப்படுத்தியது …அதான் இன்றும் நம்முன்னால் சித்ரா சேச்சியால் நிற்க முடிகிறது…

ஸ்ரீராம மந்திரத்தின் மஹிமை சிம்பிள்…ரத்னாகரன் என்ற காட்டாளனை ; வழிப்பறி திருடனை வால்மீகு மஹிரிஷி ஆக்கியது ஸ்ரீராம மந்திரம் என்றால்…ஆயுள் முழுவதும் ஸ்ரீராம மந்திரம் ஜெபிப்போம்…

ஜனவரி 22ஆம் தேதி நானும் தீபம் ஏற்றுவேன்…ஹிந்துக்கள் தீபம் ஏற்றத்தான் போகிறார்கள்…வீடுகளும் வீதிகளும் ஸ்ரீராம மந்திரத்தாலும் தீபத்தாலும் நிரம்பத்தான் போகிறது …

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...

அகத்திக் கீரையீன் சிறப்பு

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ...

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...