நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுத்தலைவர் ஆற்றிய உரை பற்றி மோடி விளக்கம்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுத்தலைவர் ஆற்றிய உரை, விரிவானதாக இருந்ததாகவும், முன்னேற்றம் மற்றும் நல்லாட்சிக்கான செயல திட்டத்தை பிரதிபலித்துள்ளது என்றும் பிரதமர் ரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் உரையின் முழு வடிவத்தின் இணைப்பையும்  மோடி பகிர்ந்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

“நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுத்தலைவர் ஆற்றிய உரை விரிவானதாகவும், முன்னேற்றம் மற்றும் நல்லாட்சிக்கான செயல் திட்டத்தை முன்வைப்பதாகவும் இருந்தது. இது, இந்தியா அடைந்து வரும் முன்னேற்றங்களையும், திறன்களையும் உள்ளடக்கியதாக இருந்தது. நமது குடிமக்களின் வாழ்க்கையில் தரமான மாற்றத்தை உறுதி செய்ய நாம் கூட்டாக சமாளிக்க வேண்டிய சில முக்கிய சவால்களும் அவரது உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.”

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மருத்துவ வல்லுநர்களுக்கு டைம் ...

மருத்துவ வல்லுநர்களுக்கு டைம்ஸ் நவ் நிறுவனத்தின் மருத்துவ விருதுகளை டாக்டர் ஜிதேந்திர சிங் வழங்கினார் நாட்டின் பல்வேறு பகுதகளைச் சேர்ந்த புகழ்பெற்ற மருத்துவ வல்லுநர்களுக்கு ...

யுக யுகத்திற்க்கான பாரதம் என்ற ...

யுக யுகத்திற்க்கான பாரதம் என்ற அருங்காட்சியகம் இந்தியாவின் வளமான பாரம்பரியத்திற்கு  சான்றாக அமையும்- கஜேந்திர சிங் ஷெகாவத் பேச்சு சென்ட்ரல் விஸ்டா மறுமேம்பாட்டு திட்டத்தின் ஒருபகுதியாக தில்லி வடக்கு ...

அமர்நாத் தொடங்கியதை முன்னிட்ட ...

அமர்நாத் தொடங்கியதை முன்னிட்டு அனைத்து யாத்ரீகர்களுக்கும் பிரதமர் வாழ்த்து புனித அமர்நாத் யாத்திரை தொடங்கி இருப்பதை முன்னிட்டு அனைத்து ...

வேளாண் கட்டமைப்பு திட்டத்தின் ...

வேளாண் கட்டமைப்பு திட்டத்தின் கீழ் க்ரிஷி கதா தளத்தை மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் ...

முன்னாள் பிரதமர் பி வி நரசிம்மர ...

முன்னாள் பிரதமர் பி வி நரசிம்மராவின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மரியாதை முன்னாள் பிரதமர் பி வி  நரசிம்மராவின் பிறந்தநாளையொட்டி அவருக்கு ...

அன்டோனியோ கோஸ்டாவுக்கு பிரதமர ...

அன்டோனியோ கோஸ்டாவுக்கு பிரதமர் வாழ்த்து ஐரோப்பிய கவுன்சிலின் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மேதகு அன்டோனியோ ...

மருத்துவ செய்திகள்

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.