மரியாதை இருக்கும் வரை தான் மத்திய அரசில் நீடிப்போம்; மம்தா பானர்ஜி

அவமரியாதையாக நடத்தினால் மத்திய_அரசுக்கு தந்து வரும் ஆதரவை வாபஸ்பெறுவோம் என மேற்கு வங்க முதல்வவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார் .

தனியார் தொலைக் காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், தேர்தலில் கூட்டாக போட்டியிட்டோம். அந்த வகையில் நான் கூட்டணி தர்மத்தை காப்பாற்றவே விரும்புகிறேன். அதேநேரத்தில்

எங்களை அவமரியாதையாக நடத்தினால் அதை சகித்துகொள்ள முடியாது. மரியாதை இருக்கும் வரை தான் மத்திய அரசில் நீடிப்போம்.

ரயில்வே பட்ஜெட்டுக்கு முன்பாகவே ரயில் சரக்குகட்டணத்தில் 20 சதவீதம் வரை உயர்த்தினார்கள். அந்த தகவல் வேறொருவர் மூலம் தான் எனக்குத்தெரியும். ரயில்வே பட்ஜெட் தொடர்பாக என்னிடம் தெரிவிக்கவேண்டிய அவசிய மில்லை. ஆனால் பயணக்கட்டண உயர்வு குறித்தாவது_என்னிடம் தெரிவித்திருக்கலாமே.

யார் பிரதமர் என்பதை சோனியாகாந்திதான் முடிவுசெய்கிறார். அதைபோன்று யாரை ரயில்வே அமைச்சராக்குவது என்பதை முடிவுசெய்யும் உரிமை எனக்கு உள்ளது என்று தெரிவித்தார் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...