பொது கணக்கு குழுவின் (பிஏசி) புதிய உறுப்பினர்களில் இப்போது அந்த குழுவின் தலைவராக இருக்கும் முரளி மனோகர் ஜோஷி மீண்டும் தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்.
பி.ஏ.சி,,வின் பதவி காலம் முடிவடைய உள்ளதையொட்டி மக்களவைல்
இருந்து 15 உறுப்பினர்கள் பி.ஏ.சி,,-க்கு தேர்ந்தெடுக்கபட்டுள்ளனர். வரும் மே மாதத்திலிருந்து புதிதாக தேர்ந்தெடுக்கபட இருக்கும் இந்த குழு செயல்படும்.
எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ... |
எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ... |
உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.