பொது கணக்கு குழுவின் (பிஏசி) புதிய உறுப்பினர்களில் இப்போது அந்த குழுவின் தலைவராக இருக்கும் முரளி மனோகர் ஜோஷி மீண்டும் தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்.
பி.ஏ.சி,,வின் பதவி காலம் முடிவடைய உள்ளதையொட்டி மக்களவைல்
இருந்து 15 உறுப்பினர்கள் பி.ஏ.சி,,-க்கு தேர்ந்தெடுக்கபட்டுள்ளனர். வரும் மே மாதத்திலிருந்து புதிதாக தேர்ந்தெடுக்கபட இருக்கும் இந்த குழு செயல்படும்.
அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ... |
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |
கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.