தி . மு . க . , எனும் மூழ்கும் கப்பல் எலிகள் -ஹெட்ச் ராஜா விமர்சனம்

கடந்த 1998ல் பிப்., 14ம் தேதி அத்வானி கோவை வந்தபோது, அல் – உம்மா பயங்கரவாத இயக்கத்தினரால் தொடர் வெடி குண்டுகள் நிகழ்த்தப்பட்டன. இதில், 58 பேர் உயிரிழந்தனர்; 250க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்; 1000த்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

கடந்த 1984ல் ராம கோபாலனை அரிவாளால் வெட்டிய பாஷா தான், குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு காரணமானவர். இரு நாட்களுக்கு முன் அவர் இறந்தார். அவருடைய இறுதி ஊர்வலம் கோயம்புத்துாரில் நடந்துள்ளது. அதில், குடும்பத்தினர் 30, 40 பேர் கலந்து கொள்ளலாம் என போலீசாரோ, அரசோ சொல்லியிருந்தால், நாகரிகம் உள்ளவர்கள் என்று சொல்லலாம்.

வங்கதேசத்தில் பாதிக்கப்பட்ட ஹிந்துக்களுக்காக, பா.ஜ., போன்ற ஹிந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்த, தமிழக அரசிடம் அனுமதி கேட்டதற்கு, மறுத்தனர். அதே சமயம், ஒரு பயங்கரவாதியின் இறுதி ஊர்வலத்துக்கு, இந்தியாவில் உள்ள அனைத்து பயங்கரவாத அமைப்புகளும் பங்கேற்க எப்படி அனுமதிக்கலாம்? இதற்கு, ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு அளித்துள்ளனர்.

வங்கதேசத்தில் பாதிக்கப்பட்ட ஹிந்துக்களுக்காக, பா.ஜ., போன்ற ஹிந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்த, தமிழக அரசிடம் அனுமதி கேட்டதற்கு, மறுத்தனர். அதே சமயம், ஒரு பயங்கரவாதியின் இறுதி ஊர்வலத்துக்கு, இந்தியாவில் உள்ள அனைத்து பயங்கரவாத அமைப்புகளும் பங்கேற்க எப்படி அனுமதிக்கலாம்? இதற்கு, ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு அளித்துள்ளனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...