எல்லை பாதுகாப்பு படை சட்டத்தை திருத்துவது சரியல்ல; நரேந்திரமோடி

எல்லை பாதுகாப்பு படை சட்டத்தை திருத்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பது சரியல்ல’ என்று , பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது :நாட்டின் எந்தபகுதியிலும் இருக்கும் யாரையும் தேடும் வகையிலும்,

கைதுசெய்யும் வகையிலும், துணைராணுவ படையினருக்கு அதிக அதிகாரம் தரும் வகையில், எல்லை பாதுகாப்பு படை சட்டம் 1968ல் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டிருப்பது சரியான நடவடிக்கை அல்ல.

எல்லை பாதுகாப்பு படையினருக்குகைது அதிகாரம் தருவது , ஒரு மாநிலத்திற்க்குள் மற்றொரு மாநிலத்தை உருவாக்கும் செயல்.எல்லையை பாதுகாக்கவே எல்லைபாதுகாப்பு படை உருவாக்கப்பட்டது. அதைவிடுத்து கூடுதல் அதிகாரங்கள் தர முற்படுவது சரியான நடவடிக்கையல்ல. என்று மோடி கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...