டெல்லி மூன்று மாநகராட்சிகளையும் கைப்பற்றும் பா ஜ க

டெல்லியில் மூன்று மாநகராட்சிகளுக்கான வாக்குஎண்ணிக்கை தற்போது நடை பெற்று வருகிறது. மூன்று மாநகராட்சிகளிலும் பா ஜ க முன்னிலை வகித்து வருகிறது.

டெல்லி மாநகராட்சி தெற்குடெல்லி மாநகராட்சி, கிழக்குடெல்லி மாநகராட்சி, வடக்குடெல்லி மாநகராட்சி என்று மூன்றாக பிரிக்கப்பட்டது.

மூன்று மாநகராட்சிகளாக பிரிக்கப்பட்டபிறகு முதல் முறையாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் தொடரச்சியாக இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

தெற்குடெல்லி மாநகராட்சியில் மொத்தம் உள்ள 104வார்டுகளில் 43ல் பா.ஜ.க முன்னிலையில் உள்ளது . காங்கிரஸ் 30இடங்களில்மட்டுமே முன்னிலை வகிக்கிறது . சமாஜ்வாதி போன்ற இதர கட்சிகள் 31இடங்களில் முன்னிலையில் வகிக்கின்றன .

கிழக்குடெல்லி மாநகராட்சியில் மொத்தம் உள்ள 64 வார்டுகளில் 35 இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது . காங்கிரஸ் 19 இடங்களில் மட்டும் தான் முன்னிலையில் உள்ளது.

வடக்குடெல்லி மாநகராட்சியில் மொத்தம் உள்ள 104 வார்டுகளில் 60 இடங்களில் பாஜகவும் 26இடங்களில் காங்கிரஸும் முன்னணியில் உள்ளன

இத்தனைக்கும் மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரசின் ஆட்சியே , எதிர்கட்சியான பாஜக வென்றுள்ளது நகர்ப்பகுதி மக்கள் காங்கிரசின் பிராடுதனத்தை, போலி சிறுபான்மை ஆதரவு அரசியலை புரிந்துகொண்டு விட்டனர். தெற்குடெல்லியில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கின்றனர் , அந்த பகுதிகளிலும் பா ஜ க வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்த� ...

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தலுக்கு பின் … கூட்டணி ஆட்சி :மதுரை கூட்டத்தில் அமித் ஷா உறுதி மதுரை, ஜூன் 9- ''தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்திருக்கிறார்கள்: அமித் ஷா தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்துக் கொண்டு ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்க ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்காலம்; அமித் ஷா பெருமிதம் பிரதமர் மோடி தலைமையிலான இந்த 11 ஆண்டு கால ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பி ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பிரதமர் மோடி உறுதி ''நல்லாட்சி, மாற்றத்தில் தெளிவான கவனம் செலுத்தப்படுகிறது'' என பிரதமர் ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை � ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மத்திய அரசு மறுவரையறை செய்துள்ளது 'கடந்த 11 ஆண்டுகளில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை, தேசிய ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலை� ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலையீடும் இல்லை; எல்லாம் பிரதமரின் முடிவு ஆபரேஷன் சிந்தூர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் ...

மருத்துவ செய்திகள்

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...