நீர்மின் திட்டங்களின் உற்பத்தி திறனை 10,000 மெகாவாட் அதிகரிக்க இலக்கு

நடப்பு பனிரெண்டாவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் நீர்மின் திட்டங்களின் உற்பத்தி திறனை 10,000 மெகாவாட் அதிகரிக்க மத்திய மின்துறை அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

எனினும் இந்த இலக்கினை எட்டுவதற்கு பல்வேறு தடைக்கற்களை தாண்டி வரவேண்டிய சூழல் நிலவுகிறது. சுற்றுச் சுழல் பாதுகாப்பு பிரச்சினை, தேவையான நிலங்களைப் பெறு வதில் சிக்கல் மற்றும்

வனத் துறை உள்பட பல்வேறு அரசுத் துறைகளின் அனுமதியைப் பெறுவதில் காலதாமதம் போன்ற பல்வேறு இடர்பாடுகளை நீக்கிய பின்னரே நீர்மின் உற்பத்தி திறனை 10,000 மெகா வாட் அதிகரிக்க முடியும் என தெரிகிறது.

தற்போது நாட்டின் மொத்த நீர்மின் உற்பத்தி திறன் 39,000 மெகா வாட்டாக உள்ளது. இது இந்தியாவின் மொத்த மின்சார உற்பத்தி திறனில் 20 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நாட்டின் ஒட்டுமொத்த மின் உற்பத்தி திறன் 2 லட்சம் மெகா வாட்டடை நெருங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...