இந்தியாவின் ஜனாதிபதியாக விஞ்ஞானியும் தமிழகத்தை சேர்ந்தவருமான அப்துல் கலாமை மீண்டும் பதவியில் அமர செய்ய அ.தி.மு.க., சமாஜ்வாடி , திரிணாமுல்காங் உள்ளிட்ட கட்சிகள் சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கலாம் பா.ஜ.க ஆட்சி காலத்தில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க பட்டு
சிறப்பாக பணிபுரிந்தவர், மேலும் அவர் ஜனாதிபதியாக தொடர பல கட்சிகள் விரும்பிய போதும் காங்கிரஸ் ஏனோ விருமவில்லை , இந்நிலையில் வரும் ஜூலை மாதத்துடன்_ஜனாதிபதி பிரதீபா பாட்டில் பதவி காலம் முடிவுக்கு வருகிறது. இதனைதொடர்ந்து நடக்கவிருக்கும் தேர்தலில் விஞ்ஞானி அப்துல் கலாமை மீண்டும் ஜனாதிபதியாக்கிட அதிமுக., சமாஜ்வாடி , திரிணாமுல்காங்., விரும்புகிறது. இவரை நிறுத்தினால் ஓட்டுபோட தயாராக இருப்பதாகவும், ஒத்து கொண்டுள்ளதாகவும்
தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ... |
முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ... |
இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.