இந்தியாவின் ஜனாதிபதியாக விஞ்ஞானியும் தமிழகத்தை சேர்ந்தவருமான அப்துல் கலாமை மீண்டும் பதவியில் அமர செய்ய அ.தி.மு.க., சமாஜ்வாடி , திரிணாமுல்காங் உள்ளிட்ட கட்சிகள் சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கலாம் பா.ஜ.க ஆட்சி காலத்தில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க பட்டு
சிறப்பாக பணிபுரிந்தவர், மேலும் அவர் ஜனாதிபதியாக தொடர பல கட்சிகள் விரும்பிய போதும் காங்கிரஸ் ஏனோ விருமவில்லை , இந்நிலையில் வரும் ஜூலை மாதத்துடன்_ஜனாதிபதி பிரதீபா பாட்டில் பதவி காலம் முடிவுக்கு வருகிறது. இதனைதொடர்ந்து நடக்கவிருக்கும் தேர்தலில் விஞ்ஞானி அப்துல் கலாமை மீண்டும் ஜனாதிபதியாக்கிட அதிமுக., சமாஜ்வாடி , திரிணாமுல்காங்., விரும்புகிறது. இவரை நிறுத்தினால் ஓட்டுபோட தயாராக இருப்பதாகவும், ஒத்து கொண்டுள்ளதாகவும்
முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ... |
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |
மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.