ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கியிருந்ததை முதலில் அந் நாட்டின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ.தான் அமெரிக்காவுக்கு காட்டி கொடுத்ததாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ.வுக்கு ஒசாமாவின் தூதர் அபு
அகமது பயன்படுத்திவந்த செல்போன் எண்ணை பாகிஸ்தான் உளவு அமைப்பு தான் கொடுத்தது என் மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன .
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ... |
இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.