டில்லியின் புதிய சபாநாயராக விஜேந்தர் குப்தா நியமனம்

புதுடில்லியின் சட்டசபையின் புதிய சபாநாயகராக பா.ஜ., மூத்த தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான விஜேந்தர் குப்தா தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

புதுடில்லி சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று பா.ஜ., ஆட்சியை பிடித்துள்ளது. யாரும் எதிர்பாராத விதமாக முதல் முறையாக எம்.எல்.ஏ.,வான ரேகா குப்தா முதல்வராக அறிவிக்கப்பட முறைப்படி அவரும் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

முதல்வர் பதவியை தொடர்ந்து சட்டசபையின் புதிய சபாநாயகர் யாராக இருப்பார் என்று எதிர்பார்ப்பு நிலவியது. இந் நிலையில், புதிய சபாநாயகராக பா.ஜ., மூத்த தலைவரும், ரோகிணி தொகுதியில் போட்டியிட்டு வென்றவருமான விஜேந்தர் குப்தா தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

முதல்வர் ரேகா குப்தா அவரது பெயரை முன்மொழிய. அவையில் குரல் ஓட்டெடுப்பு மூலம் விஜேந்தர் குப்தா தேர்வாகி இருக்கிறார்.

அவரின் தேர்வுக்கு முதல்வர் ரேகா குப்தா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது;

தேசிய தலைநகருக்காக அவர் நிறைய பணி செய்துள்ளார். 3 முறை எம்.எல்.ஏ.,வாக தேர்வாகி உள்ளவர். இந்த அவைக்கு அவரின் அனுபவம் தேவையானதாக இருக்கும். அவரின் தலைமையின் கீழ் உறுப்பினர்கள் தங்கள் குரலை முன் வைப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...