இயற்க்கை உரம் அமிர்த கரைசல்

அமிர்த கரைசலை பொதுவாக நிலவள ஊக்கி என்று அழைப்பார்கள் அமிர்த கரைசல் தயாரிக்கும் முறை

5 லிட்டர் தண்ணீரில் அரை கிலோ மாட்டு சாணத்தை கரைக்க வேண்டும். பிறகு அரை லிட்டர் மாட்டு சிறுநீரை அதில் கலக்க வேண்டும். பிறகு 125 கிராம் பனை வெல்லத்தை நன்கு

பொடியாக்கி அதில் கலக்கி விட வேண்டும். கட்டி இல்லாமல் கலக்கிய பிறகு மூடி நிழற்பாங்கான இடத்தில் 24 மணி நேரம் வைக்கவேண்டும், 24 மணி நேரம் கழித்து 6 லிட்டர் அமிர்த கரைசல் தயாராகிவிடும்.

பயன் படுத்தும் முறை, ஒருபங்கு கரைசலுடன் பாத்து பங்கு தண்ணீர்சேர்த்து பயிர்களுக்கு தெளிக்கலாம். ஒரு_ஏக்கருக்கு பத்து தெளிப்பான் (டேங்க்) அளவுக்கு தெளிக்கலாம். வாய்கால் நீரிலும் கலந்து விடலாம். அமிர்த கரைசலை நிலத்தில்தெளித்த 24மணி நேரத்தில் நுண்ணுயிர்கள் பெருகும். பயிர்களும் நோய் நொடி இல்லாமல் வளரும்.

பொதுவாக இந்த கரைசலை15 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்கலாம். பயிர்கள் மிகவும் வளமாக காண பட்டால் வாரம் ஒரு முறை கூட தெளிக்கலாம். வசதியிருந்தால் தண்ணீர் பாய்ச்சும் போதெல்லாம் அதனுடன் கலந்துவிடலாம்.

இயற்க்கை உரம் அமிர்த கரைசல் தயாரிக்கும் முறை

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:

நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ...

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...