வளர்ச்சியை நோக்கி இந்தியா – ஐநா அறிக்கை

நடப்பு நிதியாண்டின் 4ம் காலாண்டில் இந்தியா, சீனா ஆகியவை வர்த்தகத்தில் முன்னணி வகிக்கின்றன என சர்வதேச வர்த்தகம் தொடர்பான ஐ.நா., ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா., சார்பில் உலகளாவிய வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: 2024ம் ஆண்டின் 4ம் காலாண்டில், மற்ற முன்னணி நாடுகளைக் காட்டிலும் இந்தியா, சீனா ஆகியவை வர்த்தகத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளன.

முன்னேறிய நாடுகள் கூட வர்த்தகத்தில் சிரமத்தை எதிர்கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவும், சீனாவும் வளர்ச்சியை அடைந்து வருகின்றன. அதே வேளையில், வரும் காலாண்டுகளில், உலகம் முழுவதும் பொருளாதார பின்னடைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கையில் நடந்து வரும் மாற்றங்கள், உலகளாவிய வர்த்தக ஏற்றத்தாழ்வுகள் மற்றும் புவிசார் அரசியல் சவால்கள் உலகளாவிய வர்த்தக வளர்ச்சியை பாதிக்க கூடும்.

2024ம் ஆண்டில் உலகளாவிய வர்த்தகம் கிட்டத்தட்ட 1.2 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் அதிகரித்து, 33 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமெரிக்க அதிபர்கள் யாருமே செய்� ...

அமெரிக்க அதிபர்கள் யாருமே செய்யாத செயல் – பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தின் போது துப்பாக்கியால் சுடப்பட்ட டிரம்ப், தற்போது ...

வளர்ச்சியை நோக்கி இந்தியா – ஐ� ...

வளர்ச்சியை  நோக்கி இந்தியா – ஐநா அறிக்கை நடப்பு நிதியாண்டின் 4ம் காலாண்டில் இந்தியா, சீனா ...

டாஸ்மாக் ஊழல் முற்றுகை போராட்ட� ...

டாஸ்மாக் ஊழல் முற்றுகை போராட்டம் – பாஜக தலைவர் அண்ணாமலை கைது சென்னையில் டஸ்மாக் தலைமை அலுவலகத்தில், ரூ.1000 கோடி ...

பயங்கரவாதம்ம் பிரிவினைவாதம் ச� ...

பயங்கரவாதம்ம் பிரிவினைவாதம் செயல்களுக்கு எதிராக போராடுவோம் – பிரதமர் மோடி 'பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாத சக்திகளுக்கு எதிராக போராட ...

விமர்சனங்களே ஜனநாயகத்தின் ஆன்� ...

விமர்சனங்களே ஜனநாயகத்தின் ஆன்மா – பிரதமர் மோடி 'பாட்காஸ்ட்' எனப்படும் இணையதளம் மற்றும் மொபைல் போன்களில் வெளியிடப்படும் ...

ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு தயாராக � ...

ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு தயாராக வேண்டும் – போடோ இளைஞர்களுக்கு அமித்ஷா அழைப்பு வரும் 2036ல் இந்தியாவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு ...

மருத்துவ செய்திகள்

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...