வளர்ச்சியை நோக்கி இந்தியா – ஐநா அறிக்கை

நடப்பு நிதியாண்டின் 4ம் காலாண்டில் இந்தியா, சீனா ஆகியவை வர்த்தகத்தில் முன்னணி வகிக்கின்றன என சர்வதேச வர்த்தகம் தொடர்பான ஐ.நா., ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா., சார்பில் உலகளாவிய வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: 2024ம் ஆண்டின் 4ம் காலாண்டில், மற்ற முன்னணி நாடுகளைக் காட்டிலும் இந்தியா, சீனா ஆகியவை வர்த்தகத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளன.

முன்னேறிய நாடுகள் கூட வர்த்தகத்தில் சிரமத்தை எதிர்கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவும், சீனாவும் வளர்ச்சியை அடைந்து வருகின்றன. அதே வேளையில், வரும் காலாண்டுகளில், உலகம் முழுவதும் பொருளாதார பின்னடைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கையில் நடந்து வரும் மாற்றங்கள், உலகளாவிய வர்த்தக ஏற்றத்தாழ்வுகள் மற்றும் புவிசார் அரசியல் சவால்கள் உலகளாவிய வர்த்தக வளர்ச்சியை பாதிக்க கூடும்.

2024ம் ஆண்டில் உலகளாவிய வர்த்தகம் கிட்டத்தட்ட 1.2 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் அதிகரித்து, 33 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...