கனமழை பெய்தாலும் பாதிப்பு ஏற்படாது; பொன்.ராதாகிருஷ்ணன்

மதுரையில் பாரதிய ஜனதா மாநில மாநாட்டின்போது கனமழை பெய்தாலும் பாதிப்பு ஏற்படாத வாறு பந்தல் அமைக்கபடுகிறது,” என்று , மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மழையினால் தள்ளிவைக்கப்பட்டுள்ள பாரதிய ஜனதா ஐந்தாவது மாநில மாநாடு, மதுரையில் மே 10, 11ல் நடைபெறுகிறது,

அதற்கான பணிகள் தீவிரமாக_நடக்கின்றன. மழைதொடர்வதால் தண்ணீர் வெளியேறுவதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யபடுகின்றன.

மாநாடு பந்தலைசுற்றி கால்வாய் அமைக்கபட்டுள்ளது. பந்தல் முழு வதும் கிரஷர் மண் அடிக்கபடுகிறது இந்த பணிகளை மாநிலதலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று பார்வையிட்டார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது , “”மழைபெய்தாலும் திட்டமிட்டபடி மாநாடு நடைபெறும் . மழை பெய்தால், தண்ணீர் பந்தலுகுள் வராத வாறு ஏற்பாடு செய்யபட்டுள்ளது. தேங்கும் மழைநீர் மோட்டார் பம்புகளின் மூலம் வெளியேற்றபடும். வாகனங்கள் நிறுத்துமிடங்களிலும் தகுந்தவசதிகள் செய்யப்படுகின்றன. இந்த பணிகளை மே 6க்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கபட்டுள்ளது. மூத்த தலைவர் அத்வானி உட்பட அனைவரும் பங் கேற்கின்றனர் என்றார் ,” அமைப்பு செயலாளர் மோகன்ராஜூலு, பொது செயலாளர் சரவணப்பெருமாள், மாநில செயலாளர் சுரேந்திரன் ஆகியோர் அவர் அருகில் இருந்தனர் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் நலன் குறித்து முதல்வர் ச ...

மக்கள் நலன் குறித்து முதல்வர் சிந்திப்பாரா ? அண்ணாமலை கேள்வி ''தனது கட்சியினரின் நலனை விட்டுவிட்டு, வாக்களித்த தமிழக மக்களின் ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்பட ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்படுத்த வேண்டும் – பெல்ஜியம் மன்னருடன் பிரதமர் மோடி பேச்சு வர்த்தகம், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து, பெல்ஜியம் ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இ ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை – அமித்ஷா '' இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை,'' என ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்ச ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்சங்கர் பதில் '' தமிழக மீனவர்கள் விவகாரத்தில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அண்ணாமலை நெகிழ்ச்சி ஏழு இஸ்லாமிய நாடுகள் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அர ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அரசு கர்நாடகாவில், நம்ம யாத்ரி என்ற தனியார் டாக்ஸி சேவை ...

மருத்துவ செய்திகள்

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...