இந்தியாவின் கடும் எதிர்ப்பை அடுத்து காஷ்மீர் பகுதியை சேர்ந்த மக்களுக்கு தனிவிசா வழங்குவதை சீனா நிறுத்தி உள்ளது.
கடந்த ஓராண்டாக காஷ்மீர் பகுதியை சேர்ந்த மக்களுக்கு மட்டும் சீனா தனி விசா வழங்கி வந்தது. இது தொடர்பாக கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா, சீனாவுக்கு திபெத் எந்த அளவு முக்கியமோ , அதைவிட காஷ்மீர் இந்தியாவுக்கு முக்கிய மான இடம் என குறிப்பிட்டிருந்தது.
இன்னிலையில் சீன பிரதமர் வென் ஜியாபோ புதன்கிழமை இந்தியா வரவிருக்கிறார், இந் நிலையில் இந்த நடவடிக்கை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ... |
நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ... |
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.