இந்தியாவின் கடும் எதிர்ப்பை அடுத்து காஷ்மீர் பகுதியை சேர்ந்த மக்களுக்கு தனிவிசா வழங்குவதை சீனா நிறுத்தி உள்ளது.
கடந்த ஓராண்டாக காஷ்மீர் பகுதியை சேர்ந்த மக்களுக்கு மட்டும் சீனா தனி விசா வழங்கி வந்தது. இது தொடர்பாக கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா, சீனாவுக்கு திபெத் எந்த அளவு முக்கியமோ , அதைவிட காஷ்மீர் இந்தியாவுக்கு முக்கிய மான இடம் என குறிப்பிட்டிருந்தது.
இன்னிலையில் சீன பிரதமர் வென் ஜியாபோ புதன்கிழமை இந்தியா வரவிருக்கிறார், இந் நிலையில் இந்த நடவடிக்கை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ... |
வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ... |
டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.